aava arrest 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வவுனியாவில் ஆவா குழு உறுப்பினர்கள் 16 பேர் சிக்கினர்!

Share

வவுனியா – ஓமந்தை – கோலியகுளம் பகுதியில் வைத்து ஆவா குழு என அழைக்கப்படும் சட்டவிரோதக் குழுவின் 16 உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று அவர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆவா குழுவின் உறுப்பினர்கள் விருந்து நிகழ்வொன்றை நடத்தவுள்ளனர் என்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குத் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது குறித்த 16 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் 15 பேர் 30 வயதுக்குக் குறைவானவர்கள் என்று ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...