air conditioners
செய்திகள்இலங்கை

அரச நிறுவனங்களில் இனி ஏ.சி கிடையாது!

Share

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் மின்சார பற்றாக்குறையை தொடர்ந்து பொது சேவைகள் அமைச்சால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மின்சாரம் மற்றும் எரிபொருள் ஆகியவற்றை சேமிக்கும் நோக்கில் அரச நிறுவனங்களுக்காக வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில்,

அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் வளி சீராக்கிகள் (ஏ.சி) பிற்பகல் 2.30 மணிக்கு பின்னர் மிருத்தப்படும். தேவைக்கு அதிகமாக கொடுக்கப்படும் கூடுதல் எரிபொருள் கொடுப்பனவுகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளி மாவட்டங்களில் பணிபுரியும் அரச ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை கூட்டங்கள் மற்றும் ஏனைய தேவைகளுக்காக கொழும்புக்கு அழைப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...