ranil wickremesinghe 759fff
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியாவுடன் நல்லுறவைப் பேண வேண்டும்! – ரணில்

Share

” இந்தியாவுடன் இலங்கை சிறந்த நல்லுறவைப் பேண வேண்டும். ” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கை, இந்தியாவுக்கிடையில் பல நூற்றாண்டுகாலமாக நட்புறவு இருந்துவருகின்றது. அந்நாட்டில் இருந்தே பௌத்த மதம்கூட இலங்கை வந்தது. கலாச்சார ரீதியிலான உறவும் இருக்கின்றது.

எனவே, வெளிவிவகாரக் கொள்கையின்போது இந்தியாவுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அதற்காக பிற நாடுகளுடன் உறவாடக்கூடாது என்றில்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கு சிக்கல் ஏதும் ஏற்படாத வகையிலேயே செயற்பட வேண்டும்.

ஆனால் இந்த அரசு நட்பு நாடுகளைக்கூட பகைத்துக்கொண்டுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில் இலங்கை மௌனம் காப்பதே சிறந்தது. அவ்வாறு இல்லாவிட்டால் ரஷ்யா மற்றும் அமெரிக்காவையும் பகைத்துக்கொள்ள வேண்டிவரும்.” – என்றார் ரணில்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
6 10
இலங்கைசெய்திகள்

இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்தும் 1.5 கோடிக்கும் அதிகமான சிறுவர்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் 1.5 கோடிக்கும் அதிகமான சிறுவர்கள் இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்துகின்றனர் எனவும் இது ஒரு புதிய...

7 10
இலங்கைசெய்திகள்

இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சத்தில் ஈழப் போர் தொடர்பில் பாரிய தவறுகள்

இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சத்தின் ஆறாவது தொகுதியில் (1978 முதல் 2010 வரையிலான காலப்பகுதி) பாரிய...

8 10
இலங்கைசெய்திகள்

பன்றி காய்ச்சல் பரவலை தடுக்கும் விசேட வர்த்தமானி வெளியீடு

பன்றி காய்ச்சல் பரவலை தடுக்கும் விசேட வர்த்தமானி வெளியீடு இலங்கையின் பல பிரதேச செயலகப் பிரிவுகளில்...

9 9
இலங்கைசெய்திகள்

13ஆம் திருத்தத்தை தமிழரசுக் கட்சி கோருவது இதற்காகவே: அம்பலப்படுத்தும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

38 வருடம் நடைமுறைப்படுத்தாத 13ஆம் திருத்தத்தை தற்போது நடைமுறைப்படுத்துமாறு இலங்கை தமிழரசுக் கட்சி கோருவது ஒற்றையாட்சிக்குள்...