un 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஐ.நா விவாதம் ஒத்திவைப்பு!

Share

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மனித உரிமை நிலைவரம் தொடர்பில் இன்று (03) நடைபெறவிருந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய, உக்ரைன் போரால் உருவாக்கியுள்ள நிலைமை குறித்து மனித உரிமை பேரவை அவசரமாக விவாதிக்கவேண்டிய நிலை காணப்படுவதாலேயே, இலங்கை தொடர்பான கலந்துரையாடல் இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்படி ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை தொடர்பான விஷேட விவாதம் இன்று மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ளது.

#SruLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8 8
இலங்கைசெய்திகள்

24 மணி நேரத்துக்குள் மகிந்த கைது!! சரத் பொன்சேகா

தான் நீதி அமைச்சராக இருந்திருந்தால், மகிந்த மீது முதலாவது வழக்கை பதிவு செய்து அவரை 24...

9 7
இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்கு தூக்குத் தண்டனை – தலைவர் பிரபாகரனை காப்பாற்றிய போர் நிறுத்தம்: சரத் பொன்சேகா

பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களை காப்பாற்றுவதற்காக மகிந்த போர் நிறுத்தத்தை அறிவித்தார் என முன்னாள் இராணுவத் தளபதி...

11 8
இந்தியாசெய்திகள்

விஜயின் கைது: விஜய்காந்த் மனைவியின் நேரடி சவால் – திக்குமுக்காடும் தமிழக அரசு

கரூரில் (Karur) இடம்பெற்ற சம்பவம் திட்டமிட்ட சதி என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுசெயலாளர்...

10 8
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பிறப்பு வீதம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

இலங்கையில் பிறப்பு வீதம் கடந்த சில ஆண்டுகளில் கடுமையாகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும்...