fuel price
செய்திகள்இலங்கைபிராந்தியம்

லங்கா எரிபொருள் விலையும் அதிகரிக்கிறதா?

Share

மக்கள் எதிர்நோக்கும் அவல நிலையை கருத்திற் கொண்டு தற்போதைக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை அடுத்த ஒரு வாரத்திற்கு போதுமானதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சுமார் 35,300 மெட்ரிக் டொன் பெட்ரோல் துறைமுகத்திற்கு வர உள்ளதாகவும் மற்றும் டீசல் கப்பல் ஒன்று நாளை வர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...