download 58 scaled 1
செய்திகள்உலகம்

நிலக்கரி சுரங்கத்தில திடீரென தீ விபத்து! – 14 பேர் உயிரிழப்பு

Share

ரஷ்யா – சைபீரியா பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

300க்கும் அதிகமானோர் பணியாற்றிய குறித்த இடத்தில் 6 மணி நேரத்துக்கான ஒட்சிஜன் மாத்திரமே இருந்துள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்தில் 11 பணியாளர்களும் அவர்களை காப்பாற்ற சென்ற மீட்புப்படையினர் மூவரும் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் காணாமல் போனநிலையில் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...