vacc
செய்திகள்இலங்கை

நேற்று மட்டும் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி!!

Share

நேற்று மட்டும் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி!!

இலங்கையில் நேற்று மட்டும் 3 லட்சத்து 34 ஆயிரத்து 20 பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுளளது என்று தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, அஸ்ராஜெனகா தடுப்பூசியின் முதல் டோஸ் 31 ஆயிரத்து 41 பேருக்கும் அதன் இரண்டாவது டோஸ் 955 பேருக்கும் ஏற்றப்பட்டுள்ளது.

சினோபாம் தடுப்பூசியின் முதல் டோஸ் 76 ஆயிரத்து 694 பேருக்கும் அதன் இரண்டாவது டோஸ் 17 ஆயிரத்து 962 பேருக்கும் செலுத்தப்பட்டது.

மேலும், பைஸர் தடுப்பூசியின் முதல் டோஸ் 117 பேருக்கும் அதன் இரண்டாவது டோஸ் 7 ஆயிரத்து 251 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையில் நேற்று வரை பயன்படுத்தியுள்ள மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை ஒரு கோடி 56 லட்சத்து 89 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் இலங்கையில், 40 லட்சத்து 17ஆயிரத்து 85 பேருக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையர்களின் அதீத சீனிப் பயன்பாடு: ஈறு நோய் பாதிப்பு அதிகரிப்பு – எச்சரிக்கை விடுத்த வைத்தியர்!

இலங்கையில் ஒவ்வொரு இரண்டு பெரியவர்களில் ஒருவருக்கு ஈறு தொடர்பான நோய்கள் இருப்பதாக வாய் சுகாதார விசேட...

09 6
செய்திகள்இலங்கை

பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அரச அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு: பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக ஏற்பட்ட பேரிடர் நிலைகளின் போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில்...

08 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விநியோகத்தை எளிமைப்படுத்தும் புதிய செயலி: யாழ். இந்துக் கல்லூரி மாணவரின் புத்தாக்கம்!

எரிபொருள் விநியோகத்தில் நிலவும் சவால்களைத் தொழில்நுட்ப ரீதியாகத் தீர்க்கும் நோக்கில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உயர்தர...

01 6
செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் மற்றும் அவரது துணைவர் சடலமாக மீட்பு: காவல்துறை விசாரணை!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள லோட்ரோப் பள்ளத்தாக்கு பகுதியில், ஹேர்ன்ஸ் ஓக் (Hernes Oak) எனும் கிராமப்புறப்...