28 8
இலங்கைசெய்திகள்

ஹெரோயின் கடத்திய மூவருக்கு மரண தண்டனை

Share

179 கிலோகிராம் ஹெரோயினை வைத்திருந்து கடத்தியதற்காக மூன்று குற்றவாளிகளுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு, பேருவளை கடல் எல்லையில் மீன்பிடி படகில் ஹெரோயின் கடத்தப்பட்டபோது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கில், மூவர் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட நிலையில், அவர்களுக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றம் நீதியரசர் ஆதித்யா படபெந்தி மரண தண்டனை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஹெராயினை வைத்திருந்து கடத்தியதற்காக மூன்று குற்றவாளிகளும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டனர்.

இதே வழக்கில் தொடர்புடைய மற்ற ஐந்து சந்தேகநபர்களுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்பதினால் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...