இணையம் மூலமாக நீதிமன்ற அமைப்புக்கள் இணையவழி மூலம் சந்தேகத்துக்குரியவர்களை நீதிமன்றங்களில் தொலைதூரத்தில் இருந்தே முன்னிலைப்படுத்துவதற்கு வசதியாக நடமாடும் நீதிமன்ற அமைப்புகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இதன் முதல் நிகழ்வுகள் இன்று (04.05.2024) தென் மாகாணத்திலுள்ள (Southern Province)...
ஞானசார தேரரின் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்கக் கோரிய கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த தீர்ப்பானது இன்று (2.4.2024)...
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம்...
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் தொடரும் குழப்பம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ஒதுக்கீட்டாளர்களிடம் இருந்து அறவிடப்படும் கட்டணத்தை மார்ச் மாதத்துக்குள் செலுத்த வேண்டும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள கடிதத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத்...
சனத் நிஷாந்தவின் சாரதி நீதிமன்றில் தகவல் சனத் நிஷாந்த உயிருடன் இருந்திருந்தால் எனக்கு இப்படி நடந்திருக்காது. நானும் வேலையை இழந்து நான் வாழ வழியின்றி இருக்கின்றேன் என முன்னாள் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத்...
டிஜிட்டல் மயமாகும் இலங்கை நீதிமன்றங்கள் நீதிமன்றங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணிகளை தொடங்கியுள்ளோம். டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முறையின் கீழ் முதற்கட்டமாக 100 நீதிமன்ற அமைக்க உள்ளோம் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு...
பதில் பொலிஸ் அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாக வழக்குத் தொடருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சட்டத்தரணிகளின் சங்கம் சட்டமா அதிபரிடம் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. முன்னாள் இராணுவ சிப்பாயின்...
வைத்திய நிபுணர்கள் 63 வயது வரையில் சேவையாற்ற அனுமதி விசேட வைத்திய நிபுணர்கள் 63 வயது வரையில் சேவையில் நீடிப்பதற்கு அனுமதிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சரவைக்கு...
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் தீப்பரவல் கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற கட்டடத்தொகுதி வளாகத்தில் இன்று அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது. கொழும்பு தீயணைப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதன்போது தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள்...
வவுனியாவில் இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் தமிழ் பெண் இலங்கை நீதித்துறை இளவயதில் நீதிபதியாக வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பதவியேற்கவுள்ளார். வரலாற்றில் வவுனியா மாவட்டத்தில் மிக இளவயது தமிழ் பெண் நீதிபதியாக வவுனியாவைச்...
இலங்கையில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 67 பேர் கைது இலங்கையில் பல்வேறு கொலை, குற்றச் செயல்களுக்கு உதவிய 67 பேர் இந்த வருடத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் டுபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் பதுங்கியிருந்து கொலை, கப்பம் உள்ளிட்ட...
நீதிமன்ற வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் சர்ச்சைகள் உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் வெற்றிடங்களாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ஜனாதிபதி பதவிக்கும்; அரசியலமைப்பு சபைக்கும் இடையில் கடும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர்...
டயான கமகேவிற்கு எதிரான மனுவை நீதிமன்றம் தள்ளுபடி இராஜாங்க அமைச்சர் டயான கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவிழக்கச் செய்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மூவரடங்கிய மேன்முறையீட்டு...
செரிமானம் குறைந்த மதுபானங்கள் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு செரிமானம் குறைந்த மதுபான அனுமதிப்பத்திரங்களுக்கு தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடையினை எதிர்வரும் திங்கட்கிழமை வரை மேன்முறையீட்டு நீதிமன்றால் இடைநிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவினை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(20.10.2023)...
விஜயகலா மகேஷ்வரனை விடுதலை செய்தது கொழும்பு நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீள் உருவாக்கம் தொடர்பில் கருத்து வெளியிட்டார் என தெரிவித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து...
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சருக்கெதிரான மனு ஒத்திவைப்பு சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய பிரஜையாக இருப்பதால் நாடாளுமன்ற உறுப்பினராக தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு மீதான தீர்ப்பை எதிர்வரும்...