2
இலங்கைசெய்திகள்

இலங்கையிலுள்ள ஊடகவியலாளர்களுக்கு இந்தியா வழங்கியுள்ள வாய்ப்பு

Share

இலங்கையிலுள்ள ஊடகவியலாளர்களுக்கு இந்தியா வழங்கியுள்ள வாய்ப்பு

இந்தியாவில் (India) இடம்பெறவுள்ள கருத்தரங்கொன்றிற்கு இலங்கையிலிருந்து செல்ல விரும்பும் ஊடகவியலாளர்களுக்கு இந்தியாவினால் விசேட புலமைப்பரிசில் ஒன்று வழங்கப்படுவதாக இந்தியாவிற்கான இலங்கை உதவி உயர்ஸ்தானிகர் லபலு விஜேசூரிய (Lapalu Wijesooriya) தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த புலமைப்பரிசிலை பெற விரும்புபவர்கள் தங்களது சுயவிபர கோவையை (CV) இந்திய உயர்ஸ்தானிகராலய மின்னஞ்சலுக்கு (slhc.newdelhi@mfa.gov.lk) அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குறித்த பதிவுகள் இன்றுடன் (11.06.2024) முடிவுறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் காரியாலயத்திற்கு தொடர்பு ( 0091 11 23010201, 23010202, 23010203) கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 20
சினிமாசெய்திகள்

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 19
சினிமாசெய்திகள்

முதல் நாள் குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் குபேரா....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

சிறந்த வரவேற்பை பெற்ற DNA.. முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அதர்வாவிற்கு நீண்ட நாட்களுக்கு பின் ஒரு சிறந்த படமாக...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

நடிகர் ரகுவரனின் மரணத்திற்கு இதுதான் காரணம்.. நடிகர் பப்லு ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன்கள் என பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக ரகுவரனின் பெயர் இருக்கும். பாட்ஷா,...