இலங்கை – இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் இந்தியா அறிவிப்பு கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பாக இந்தியா – இலங்கை கூட்டு பணிக்குழு விரைவில் கூடும் என சென்னை மேல் நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது....
தமிழக அரசே சாந்தனின் மரணத்திற்கு காரணம்! சீமான் சாந்தனின் மரணத்திற்கு தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசே காரணம் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். சாந்தனின் மரணத்திற்கு அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவிலேயே...
கடும் கோபத்தில் இலங்கைக்குள் நுழைந்த இந்திய நீர்மூழ்கி கடும் கோபத்தில் இலங்கைக்குள் நுழைந்த இந்திய நீர்மூழ்கி பற்றி இந்திய ஊடகங்களை பார்த்தால் தெரியும் என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...
ரூபாவின் தற்போதைய பெறுமதி தொடர்பில் வெளிவிவகார அமைச்சரின் தகவல் கடந்த ஆண்டை விட இலங்கை ரூபாவின் பெறுமதி தற்போது நிலையானதாக மாறியுள்ளது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும்...
காங்கேசன்துறை – இந்தியா இடையே பயணிகள் கப்பல் சேவை இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க இன்னும் 6 மாதங்கள் ஆகும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாகப்பட்டினத்தில் பயணிகள் முனையம்...
இளம் பெண்களை நிர்வாணமாக்கி நடுரோட்டில் இழுத்துச்சென்ற அவலம்! இந்தியாவில் மணிப்பூரில் பழங்குடியின இளம் பெண்களை நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல்...
இந்திய அரசால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு இன்று மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. இன்று காலை 10 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இந்த உதவிப் பொருட்களை...
உலகின் முதல் சைக்கோ டி.என்.ஏ தடுப்பூசியைப் பயன்படுத்த இந்தியா தயாராகிறது இந்த தடுப்பூசியை இந்தியாவின் மருந்து நிறுவனமான சைடஸ் காடிலா உருவாக்கியுள்ளார். இந்த தடுப்பூசி 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு அவசரகால பயன்பாட்டிற்காக...
இந்தியாவுக்கான அமைச்சரவை அந்தஸ்துடன் கூடிய இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்ட மிலிந்த மொரகொட நியமனத்தை இந்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தது. இந்தநிலையில், இது தொடர்பில் கொழும்பில் உள்ள இந்திய தூதுவராலய...