dalasRER
இலங்கைசெய்திகள்

ரஞ்சனுக்கு கிடைத்த தண்டனைகள் அதிகம் – டலஸ் அழகப்பெரும

Share

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்பட்ட இரண்டு தண்டனைகள் மிகவும் கடுமையானவை என்று வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு மேலதிகமாக விருப்பு வாக்குகளுடன் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

இது ஒரு குடிமகனுக்கு வழங்கக்கூடிய கடுமையான தண்டனை என்று தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறைத்தண்டனை மற்றும் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ரத்து போன்ற இரண்டு தண்டனைகள் கிடைப்பது மிகவும் கடுமையானது.

இதற்கு மேலும் அவரை தண்டிக்க ஜனாதிபதி கருதக்கூடாது. மேலும் அவரைப் பற்றி எதிர்மறையாக சிந்திக்காது நல்ல விதமாகச் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...