Day: ஆடி 10, 2022

30 Articles
1 1646392097 1
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க வேண்டுமா? இதோ சில எளிய அழகு குறிப்புகள் !!

பொதுவாகவே சருமத்தில் இறந்த செல்கள் அப்படியே தங்கி விடுவதால் நமது சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சருமத்தில் இறந்த செல்கள் தங்குவதால் அவை சருமத்தில் தொற்றை ஏற்படுத்துகின்றன. இதனால் முகப்பரு, கரும்புள்ளிகள்...

Rb3fCkAl
மருத்துவம்

உடல் எடையை குறைக்க உதவுகின்றதா கற்றாழை ?

பொதுவாக கற்றாழை மருந்துப் பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. இதில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம், மாங்கனீசு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, பாலிசாக்கரைடுகள் மற்றும் யூரிக்...

Capture 5
சினிமாபொழுதுபோக்கு

பொன்னியின் செல்வன் படத்துடன் மோதுகிறாரா தனுஷ்?

பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான நானே வருவேன் திரைப்படமும் செப்டம்பர்...

FXTWUUMagAArnGu
சினிமாபொழுதுபோக்கு

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தின் புதிய படங்கள் இணையத்தில் வைரல்!

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த மாதம் 9ம் திகதி மாமல்லபுரத்தில் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த திருமண நிகழ்வில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோரின் குடும்பத்தினர், நெருங்கிய...

Yash 1649253689 1
சினிமாபொழுதுபோக்கு

800 கோடி பட்ஜெட்டில் யாஷ் அடுத்தப்படம்! எந்த இயக்குனருடன் தெரியுமா?

கேஜிஎஃப் படத்தின் நாயகன் நடிகர் யாஷ் வரிசையாக நான்கு பான் இந்தியா படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது. இவர் கமிட்டாகி உள்ள 4 படங்கள் அடுத்தடுத்த ரிலீஸ்...

hollywoodmovie down 1657445340 1 1
ஏனையவை

வயிற்றில் குழந்தையுடன் ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் ஆலியா பட்! வெளியான புகைப்படம்

நடிகை ஆலியா பட்டும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். ஹார்ட் ஆஃப் ஸ்டோன் இன் லண்டன் எனும் படத்தில் நடித்து வரும் ஆலியா பட், வயிற்றில் கருவை சுமந்து கொண்டே அந்த...

vikram hospital
சினிமாபொழுதுபோக்கு

குணமடைந்து வீடு திரும்பினார் நடிகர் விக்ரம்!

நடிகர் விக்ரமுற்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் சமீபத்தில் வெளியாகின. இதனால் திரையுலகினரும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்து, அவர் விரைவில் குணமடைய வேண்டும் என இணையத்தில் பதிவிட்டனர். ஆனால் இதற்கு மறுப்பு...

1726752 jelenskiy
உலகம்செய்திகள்

உக்ரைன் வெளிநாட்டு தூதுவர்கள் அதிரடி நீக்கம்!

உக்ரைன் மீது ரஸ்யா தொடுத்துள்ள போர் 150-வது நாளை நெருங்கியுள்ளது. உக்ரைனின் பல நகரங்களை ரஸ்யா கைப்பற்றியுள்ளது. உக்ரைனுக்கு ராணுவ ரீதியிலான உதவி கிடைக்க சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற நடவடிக்கை...

721187541parliamnet5 1
அரசியல்கட்டுரை

நாடாளுமன்றில் ஜனாதிபதி தேர்வு எவ்வாறு நடைபெறும்? மூவர் போட்டியிட்டால் வெற்றி எவ்வாறு கணிக்கப்படும்?

ஜனாதிபதிக்கான பதவிகாலம் உத்தியோகப்பூர்வமாக நிறைவடைவதற்குள், அப்பதவியில் வெற்றிடம் (மரணித்தால், பதவி விலகினால், பதவி நீக்கப்பட்டால்) ஏற்படும் பட்சத்தில், புதிய ஜனாதிபதி எவ்வாறு தெரிவு செய்யப்படுவார் என்பது தொடர்பில் பலரும் கேள்விகளை எழுப்பிவருகின்றனர்....

அரசியல்இலங்கைசெய்திகள்

சபாநாயகர் தலைமையில் நாளை விசேட கூட்டம்!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை விசேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகபோவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். அமைதியான முறையில் ஆட்சியை ஒப்படைக்க...

Train 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

காங்கேசன்துறை – முறிகண்டி இடையேயான தொடருந்து சேவை நாளை ஆரம்பம்!

காங்கேசன்துறை – முறிகண்டி இடையேயான யாழ்.ராணி தொடருந்து சேவை நாளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுகிறது என யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலைய தலைமை அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார். இந்த சேவை தொடர்பில்...

1726679 ramadoss
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

இனப்படுகொலையாளிகள் தப்பிச் செல்ல அனுமதிக்கக்கூடாது! – பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் டுவிட்

இனப்படுகொலையாளிகள் தப்பிச் செல்ல அனுமதிக்கக்கூடாது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில், பா.ம.க....

papaya
மருத்துவம்

பப்பாளி பழத்தை தினமும் உணவில் சேர்க்கிறீர்களா? – இது உங்களுக்காக

ஆண்டு முழுவதும் கிடைக்கும் பழ வகைகளுள் ஒன்று, பப்பாளி. ஆனாலும் மற்ற பழங்களை போல் பப்பாளியை பலரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஏன் பப்பாளி பழத்தை தவிர்க்கக்கூடாது என்பது குறித்து பார்ப்போம். 1....

south africa
உலகம்செய்திகள்

பாரில் துப்பாக்கிச் சூடு! – 14 பேர் உயிரிழப்பு

மதுக்கடையில் நுழைந்த மர்ம நபர்கள் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னாபிரிக்கா தலைநகரின் தென்கிழக்கில் ஜோகன்னஸ்பர்க்கின் மிகப்பெரிய நகரமான சோவெட்டோவின் ஆர்லாண்டோ மாவட்டத்தில் மேற்படி...

sonia
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு என்றும் துணை நிற்போம்! – சோனியா காந்தி தெரிவிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் அந்நாட்டு மக்களுடன் காங்கிரஸ் கட்சி துணை நிற்கிறது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். நேற்றையதினம் ஜனாதிபதி கோத்தபாய தலைமையிலான அரசை பதவி...

images 7
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி மாளிகையில் பெருந்தொகை பணம்! – கைப்பற்றிய போராட்டக்காரர்கள்!

ஜனாதிபதி மாளிகையை, போராட்டக்காரர்கள் நேற்று முற்றுகையிட்ட பின்னர், இரகசிய அறையொன்றில் இருந்து பெருந்தொகை பணம் மீட்கப்பட்டுள்ளது. ஐந்தாயிரம் ரூபா நோட்டுகள் அடங்கிய பணத்தை போராட்டக்காரர்கள் கணக்கிட்டு, அதனை பாதுகாப்பு தரப்பினரிடம் கையளித்துள்ளனர்....

mahinda yapa
அரசியல்அரசியல்இலங்கைகட்டுரைசெய்திகள்

யார் இந்த மஹிந்த யாப்பா அபேவர்தன?

மஹிந்த யாப்பா அபேவர்தன 1983 இல் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தின் – ஹக்மன தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாகை சூடி, நாடாளுமன்ற அரசியல் பயணத்தை...

litro 1
இலங்கைசெய்திகள்

3,700 மெட்ரிக் டொன் எரிவாயுவுடன் நாட்டை வந்தடைந்தது கப்பல்!

3,700 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய முதல் கப்பல் நாட்டை வந்தடைந்தது. இதேவேளை, 3,740 மெற்றிக் டொன் எரிவாயு அடங்கிய இரண்டாவது கப்பல் நாளை மாலை நாட்டை வந்தடையவுள்ளது. நாட்டை வந்தடைந்துள்ள...

images 2 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

தம்மிக்க பெரேராவும் இராஜினாமா!

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது அமைச்சுப் பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார். சர்வக்கட்சி அரசமைய வழிவிட்டே அவர் இவ்வாறு பதவி துறந்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் அவர்...

Jaffna media
இலங்கைசெய்திகள்

ஊடக அடக்குமுறை என்பது சர்வாதிகாரத்தின் மற்றுமொரு வடிவம்! – யாழ்ப்பாண ஊடக மன்றம் அறிக்கை

நேற்றைய போராட்டங்களின் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு முன்னால் ஊடகவியலாளர்கள் சம்பவம் தொடர்பில் யாழ் ஊடக மன்றம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டிலே தற்போது...