21 615287a160d9a
ஏனையவை

இலங்கை மற்றும் வெளிநாட்டு இராணுவத்தினருக்கு இடையில் போர் பயிற்சி!

Share

இலங்கை இராணுவத்தினருக்கும், வெளிநாட்டு இராணுவத்தினருக்கும் இடையில் போர்ப் பயிற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

இந்த போர்ப்பயிற்சியானது மட்டக்களப்பு – தொப்பிகலை மலைப்பகுதியில் நடைபெற்று வருகின்றது .

கடந்த 22ஆம் திகதியிலிருந்து நீர்க்காகம் போர்ப் பயிற்சியின் 11ஆம் ஆண்டு பயிற்சிகளே இவ்வாறு நடைபெற்று வருகின்றது

இது நாளை வரை நடைபெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

21 615287a14c55b 21 615287a128360 21 615287a10f3ea 21 615287a13a8d4

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
5 20
ஏனையவை

சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படை உறுப்பினர் விடுவிப்பு

பாகிஸ்தான் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படை உறுப்பினர் பூர்ணம் குமார் ஷா, இந்தியாவிடம்...

1 11
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகின் முதல் ட்ரோன் போர்! அணு ஆயுத எச்சரிக்கை விளிம்பில் இந்தியா – பாகிஸ்தான்

அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையேயான உலகின் முதல் ட்ரோன் போர் தெற்காசியாவில் வெடித்துள்ளது....

tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 09 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 8.05. 2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

17 7
ஏனையவை

ஆபரேஷன் சிந்தூர்: கணவனை இழந்த பெண்ணின் உருக்கமான வார்த்தைகள்

பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்ணொருவர், ஆபரேஷன் சிந்தூருக்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்....