IMG 20220401 WA0036
ஏனையவை

‘அரபு வசந்தம்’ சொற்பதத்தை அரசு பயன்படுத்தவில்லை! – போராட்டக்காரரே பயன்படுத்தினர் என்கிறார் பிரசன்ன

Share

‘அரபு வசந்தம்’ என்ற சொற்பதத்தை அரசு பயன்படுத்தவில்லை. போராட்டக்காரர்கள்தான் பயன்படுத்தினர். அதனையே அரசு சுட்டிக்காட்டியுள்ளது – என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நாட்டுக்கு தற்போது சுற்றுலாப் பயணிகள்வர ஆரம்பித்துள்ளனர். எனவே, பிரச்சினைகள் விரைவில் தீர்ந்துவிடும். இந்நிலைமை ஏற்பட்டால் எதிரணிகளால் அரசியல் செய்ய முடியாது. எனவேதான் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முற்படுகின்றனர். ஜே.வி.பியின் தேசியப்பட்டியலில் இருந்த உறுப்பினர் ஒருவரும் போராட்டத்துக்கு வந்துள்ளார்.

அமைதியான நடைபெற்றுள்ள போராட்டத்தை அடிப்படைவாதிகள் கையில் எடுத்துள்ளனர். எனினும், ஜனாதிபதி பொறுமை காத்தார். மக்கள் எதிர்ப்பை வெளியிட இடமளித்தார்.

எனினும், அடிப்படைவாதிகள் குழப்பியுள்ளனர். இராணுவத்தினர் தீ வைக்கவில்லை. போராட்டத்தில் இருந்தவர்களே வைத்துள்ளனர், அதற்கான ஆதார படங்கள் உள்ளன.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...

5 36
ஏனையவை

இலங்கையின் வீழ்ச்சிக்காக ஆவலாக காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்!

நாடு பொருளாதார ரீதியாக மீண்டும் வீழ்ச்சியடையும் பட்சத்தில் நாட்டைப் பொறுப்பேற்க எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதாக ஐக்கிய...

16 23
ஏனையவை

உப்புத்தட்டுப்பாட்டுக்கான தீர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டுக்கு இன்றுடன் தீர்வு கிடைக்கும் என்று அரசாங்கத் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய...

13 23
ஏனையவை

காசா போர் தொடர்பில் குரல் கொடுத்த கிரிக்கெட் பிரபலம்

காசா போர் தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா(Usman Khawaja) உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்....