IMG 20220401 WA0036
ஏனையவை

‘அரபு வசந்தம்’ சொற்பதத்தை அரசு பயன்படுத்தவில்லை! – போராட்டக்காரரே பயன்படுத்தினர் என்கிறார் பிரசன்ன

Share

‘அரபு வசந்தம்’ என்ற சொற்பதத்தை அரசு பயன்படுத்தவில்லை. போராட்டக்காரர்கள்தான் பயன்படுத்தினர். அதனையே அரசு சுட்டிக்காட்டியுள்ளது – என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நாட்டுக்கு தற்போது சுற்றுலாப் பயணிகள்வர ஆரம்பித்துள்ளனர். எனவே, பிரச்சினைகள் விரைவில் தீர்ந்துவிடும். இந்நிலைமை ஏற்பட்டால் எதிரணிகளால் அரசியல் செய்ய முடியாது. எனவேதான் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முற்படுகின்றனர். ஜே.வி.பியின் தேசியப்பட்டியலில் இருந்த உறுப்பினர் ஒருவரும் போராட்டத்துக்கு வந்துள்ளார்.

அமைதியான நடைபெற்றுள்ள போராட்டத்தை அடிப்படைவாதிகள் கையில் எடுத்துள்ளனர். எனினும், ஜனாதிபதி பொறுமை காத்தார். மக்கள் எதிர்ப்பை வெளியிட இடமளித்தார்.

எனினும், அடிப்படைவாதிகள் குழப்பியுள்ளனர். இராணுவத்தினர் தீ வைக்கவில்லை. போராட்டத்தில் இருந்தவர்களே வைத்துள்ளனர், அதற்கான ஆதார படங்கள் உள்ளன.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Tumbnail eduwire 113
ஏனையவை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு: புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் – பரீட்சை ஆணையாளர் நாயகம்!

நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, கல்விப் பொதுத் தராதர உயர்தரப்...

Easter Sunday attacks
ஏனையவை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இலங்கை பொலிஸாரால் விசாரணைக்குள்ளான சந்தேகநபர் பிரித்தானியாவில் தஞ்சம் கோருகிறார்!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் (Easter...

articles2FRbYMLy7admFnw5slJVju
ஏனையவை

பாபா வங்காவின் 2026 கணிப்பு: உலகப்போர் 3 அபாயம் – அமெரிக்கா, சீனா மோதல் உச்சம்!

புகழ்பெற்ற ஜோதிடக் கணிப்பாளரான பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்புகள் குறித்துச் சில சந்தேகங்கள் நிலவினாலும்,...

articles2FyiS73wPBBTEPNSERwl9g
ஏனையவை

முன் பிள்ளைப் பருவ கல்வி: 2027 முதல் புதிய பாடத்திட்டம் அமல் – பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

முன் பிள்ளைப் பருவத்தினருக்குத் தரப்படுத்தப்பட்ட ஆரம்பகால கல்வியை வழங்கும் நோக்கில், 2027 ஆம் ஆண்டு முதல்...