அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை பின்தள்ளி இந்தியா முதலிடம்! மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியாவின் செயல்பாடுகள் கடந்த 10 ஆண்டுகளில் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக அமெரிக்க தலைநகர் வோஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு வெளிவரும்‘பொறின் பொலிசி’ இதழின் கட்டுரையாளர்...
மாணவிகளின் மேலாடையை அகற்றுமாறு கூறிய பேராசிரியர்! மாணவிகளின் மேலாடையை களையும்படி கூறிய பேராசிரியர், 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணைக்கு பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அமெரிக்காவில் வோஷிங்டன் டி.சி.யில் தக்கோமா பகுதியில் உள்ள மோண்ட்கோமெரி என்ற...
பிரித்தானியா! உயிரிழந்த ஈழத்தமிழ் பெண்கள்! பிரித்தானியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த ஈழத்தமிழ் பெண்களின் இறுதிக்கிரியைகள் கனடாவில் நடைபெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ரொரன்ரோவை சேர்ந்த ஈழத்...
துறைமுக அதிகார சபை பணிப்பாளரின் வீட்டில் கைவரிசை!! சிக்கிய திருடர்கள் கடுவலை துறைமுக அதிகார சபையின் பணிப்பாளர் மனிதவள முகாமையாளரின் வீட்டில் கத்தியை காட்டி கொள்ளையடித்து வீட்டுப் பணிப்பெண்ணிடம் இருந்து சுமார் 1 1/2 கோடி...
நேருக்கு நேர் மோதிய ராணுவ விமானங்கள் கொலம்பியாவில் பயிற்சியின்போது ராணுவ விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கி விமானி ஒருவர் பலியானார். தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் அபியாய் பகுதியில் விமானப்படை தளம் அமைந்துள்ளது....
கேரள கஞ்சாவுடன் இருவர் கைது! மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு வீதியில் வைத்து நேற்று (1) மாலை 85 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார்...
ஸ்ரீலங்காவின் நிதி நிலைமை! ஸ்ரீலங்கா அரசாங்கம் வருடத்திற்கு 100 ரூபாய் வருமானத்தைப் பெறும் போது, 118 ரூபா கடனைத் திருப்பிச் செலுத்தவேண்டிய நிலையில் உள்ளமை தெரிய வந்துள்ளது. மத்திய வங்கியினால் வெளியிட்டப்பட்ட ஆய்வு அறிக்கைக்கு அமைய...
சிறிலங்காவில் தொடரும் நெருக்கடி – நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்..! 50 விசேட வைத்தியர்கள், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசேட வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. அவசர விபத்துப் பிரிவு விசேட...
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் – அதிகரிப்படவுள்ள சம்பளம்..! இலங்கையில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அமைச்சர்...
எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை! பெல்லன்வில விகாரையின் 2023 ஆம் ஆண்டிற்கான எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை வழங்கியுள்ளது. புரதான பெல்லன்வில ரஜமஹா விகாரையின் 2023 ஆம் ஆண்டின் எசல பெரஹெர நிகழ்வுகள்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும்,சமுர்த்தி தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று (புதன்கிழமை) விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளது. இதன்போது அமுல்படுத்தப்பட்ட அஸ்வசும மானியத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள...
இலங்கையின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சிறிலங்கா நிதி அமைச்சர் என்ற ரீதியில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பான யோசனையை இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பித்ததையடுத்து,...
தமிழகத்தின் தேனி மாவட்டத்திலும், கேரளாவிலும் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானை வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு கோதையாறு பகுதியில் விடப்பட்டது. யானையின் கழுத்தில் ரேடியோகாலர் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் எலும்பும் தோலுமாக உடல் மெலிந்து...
புத்தாண்டை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட வழிபாடு கோட்டா அரசுக்கு எதிரான பிரேரணை: அடுத்த வாரம் சபாநாயகருக்கு புத்தாண்டு தினத்திலும் கோட்டா அரசுக்கு எதிராகப் போராடும் இளையோர்! போராட்டத்தில் பங்கேற்க தமிழ்ச் சகோதரர்களுக்கு மனோ...