சீனாவின் வெளிவிவகார அமைச்சர் மாயம் சீன வெளியுறவு அமைச்சர் குய்ன் காங் திடீரென காணாமல் போன சம்பவம் அந்நாட்டிலும், உலக அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன ஜனாதிபதியாக செயற்படும் ஜிஜிங்பிங் இன் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக...
ஹிஜாப் அணியாத நடிகைக்கு 2 வருட சிறை பொது இடத்தில் ஹிஜாப் அணியாத ஈரான் பிரபல நடிகைக்கு இரண்டு வருட சிறை தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது. பொது இடத்தில் ஹிஜாப் அணியாமல் தலையில் குல்லாய்...
ராகுல் காந்தி கைது செய்யப்படுவாரா…! இந்திய பிரதமர் மோடியை காங்கிரஸ்,எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி திருடன் என்று பகிரங்கமாக பொது மேடையில் கூறிவிட்டார் என்று குஜராத் நீதிமன்றில் ராகுல் காந்திக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து அதன்...
புடின் 2024 ஆம் ஆண்டில் படுகொலை? பரபரப்பை ஏற்படுத்திய பாபா வங்காவின் கணிப்பு ரஷ்ய அதிபர் புடின் 2024 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்படுவார் என பாபா வங்காவின் கணிப்பில் கூறப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
பெண்களை தேடி தேடி வேட்டையாடிய கொரியாவின் ரைன்கோட் சீரியல் கில்லர் south-korea-s-the-raincoat-serial-killer-killed தென் கொரியாவில் சீரியல் கில்லர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட காதல் தோல்விக்கு பிறகு பாலியல் தொழிலாளர்களை சுத்தியல் கொண்டு அடித்து கொன்றுள்ளார். தென்...
1600 லிட்டர் தாய்ப்பால் தானம்!! உதவிய சாதனை பெண் குறைமாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கி அமெரிக்காவை சேர்ந்த தாய் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள அலோஹா பகுதியை சேர்ந்த எலிசபெத் ஆண்டர்சன்-சியரா(Elisabeth...
முச்சக்கரவண்டிகளிடம் அறவிடப்படும் புதிய கட்டணம்! பல்வேறு பாகங்கள் பொருத்தப்பட்ட முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எடுத்த தீர்மானத்திற்கு முச்சக்கரவண்டி அலங்கரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பல்வேறு உதிரிபாகங்களுக்கான விலைகளை அறிவிக்கும்...
ஹீரோக்களுக்கு உக்ரைன் நன்றியுள்ளதாக இருக்கும் – ஜெலென்ஸ்கி உக்ரைனின் சுதந்திரம், உரிமைக்காக தங்கள் வீரர்கள் போராடுவதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பதிவிட்டுள்ளார். லிதுவேனியாவில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கலந்துகொண்டார். அங்கு, ‘உக்ரைன்...
அதிக கவனம் ஈர்க்கும் மற்றொரு இளவரசி சார்லசுக்கும் டயானாவுக்கும் இடையிலான 15 வருட திருமண வாழ்க்கையின்போது, சார்லசைவிட அதிக கவனம் ஈர்த்தவர் டயானா. தற்போது, அதேபோல மீண்டும் ஒரு இளவரசி கவனம் ஈர்த்துவருவதாக ஒரு தகவல்...
25 ஆண்டுகால பிரச்சனையில் சகோதரர்கள் அடித்துக்கொலை! இந்திய மாநிலம் குஜராத்தில் சகோதரர்கள் இருவர் நிலத்தகராறில் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சுரேந்தி நகர் மாவட்டத்தின் சமத்ஹியல் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள்...
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு! துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆணொருவரின் சடலம் இன்று (13.07.2023) மீட்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை – வலஸ்முல்லை பிரதேசத்தில் வீதியோரத்தில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 34...
சமையலில் 2 தக்காளி கூடுதலாக சேர்த்த கணவன்! வீட்டை விட்டு வெளியேறிய மனைவி மத்திய பிரதேசத்தில் கணவர் ஒருவர் தான் சமைத்த உணவில் இரண்டு தக்காளியைப் பயன்படுத்தியதால், அவரது மனைவி ஆத்திரமடைந்து வீட்டை விட்டு வெளியேறிய...
சேவலை சிறையில் அடைத்த பொலிஸார்! இந்தியாவில் தெலுங்கானாவில் சேவல் ஒன்றை பொலிசார் சிறையில் அடைத்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மகபூபநகர் மாவட்டத்தில் பூரெட்டிப்பள்ளி என்ற கிராமத்தில் சிறுவன் ஒருவன்...
இந்த போட்டோவில் இருக்கும் நடிகை யார் தெரியுமா? சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மஞ்சிமா மோகன். அவர் அதன் பிறகு தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்தார். அதன் பின்...
மாவீரன் படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்! எத்தனை கோடி பாருங்க நடிகர் சிவகார்த்திகேயனின் முந்தைய படமான பிரின்ஸ் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாத நிலையில், அடுத்த படமான மாவீரன் படத்திற்காக தான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்த...
பிரம்மாண்டமாக நடந்த சீரியல் நடிகர் பிரிட்டோ – சந்தியா திருமணம்! சீரியலில் ஜோடியாக நடிப்பவர்கள் நிஜத்திலேயே காதலில் விழுந்து அதன் பின் திருமணம் செய்துகொள்வது வழக்கமாக ஒன்றாகி விட்டது. அப்படி திருமணம் செய்து கொண்ட நடிகர்களை...
எல்லாரும் சிரிக்கிறாங்க.. அவமானத்தால் நடிகை ஹன்சிகா எடுத்த திடீர் முடிவு குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சீரியல்களில் நடித்து அதன் பின் தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வளர்ந்தவர் ஹன்சிகா. அவர் கடந்த வருடம் டிசம்பரில் திருமணம்...
ஓவர் லோடால 19 பயணிகளை இறக்கிவிட்டு சென்ற விமானம் ஸ்பெயினில் இருந்து லிவர்பூல் நகருக்கு பிரிட்டனைச் சேர்ந்த ஈசி ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் கடந்த 5-ம் தேதி புறப்பட தயாராக இருந்தது. விமானம்...
வங்கியில் வைப்பிலிடப்பட்ட பெருந்தொகை பணம்! பின்னணி குறித்து வெளியான தகவல்கள் கடந்த வருடம் அரசுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்களில் பங்கேற்ற பலருக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வங்கிகளில் வைப்பு செய்யப்பட்டமை நீதிமன்ற நடவடிக்கைகளின் போது தெரியவந்துள்ளது...
ஒரே ஆண்டில் 345 பேருக்கு தூக்கு – குலைநடுங்கும் உலக நாடுகள் மத்தியகிழக்கு நாடான ஈரானில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரையில் தூக்கிலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை 354 ஆக அதிகரித்துள்ளதாக நோர்வேயை தளமாக கொண்ட மனித உரிமைகள்...