2021 ஆம் ஆண்டு ருவிட்டர் டிரெண்டிங்கில் இடம்பிடித்த ஹாஷ்டேக்குகளில் டாப் 10 இடம்பிடித்த ஹாஷ்டேக்குகளின் பட்டியலை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஹாஷ்டேக் தளபதி விஜய்யின் மாஸ்டர் ஹாஷ்டேக்...
பால்மாவை இறக்குமதி செய்வதில் மீள பிரச்சினை எழுந்துள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக கடந்த ஜனவரி மாதம் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவுக்கான கட்டணம் இதுவரையில் செலுத்தப்படவில்லை என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கமைய பால்மா இறக்குமதிக்கு தேவையான டொலரை...
இந்துக்களின் மரபுரிமைகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நாட்டிலுள்ள அனைத்து மதங்களினதும் தொல்லியல் பெறுமதிமிக்க அடையாளங்கள் பாதுக்காக்கப்படும் – என்று தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...
டிக்டாக் செயலியின் மூலம் பிரபலமடைந்த ஜிபி முத்து தற்போது கண்ணீருடன் வீடியோவை வெளியிட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அந்த வீடியோவில், அனைவரையும் சிரிக்க வைத்த என்னை ஆண்டவன் கைவிட்டு விட்டான். உண்மையாகவே ஆண்டவன் என...
இலங்கை கடற்படையின் 71ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு,கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பரிந்துரையின் பேரில் கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 84 கடற்படை அதிகாரிகளும், 1,684 ஏனைய பதவி...
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் காலை வேளையில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...
யாழ். நாயன்மார்கட்டு குளப்புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் யாழ் மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் “தூய நகரம்” திட்டத்திற்கு அமைவாக மோட் நிறுவனத்தின் அருந்தவநாதன் அனோசனின் நிதியுதவியுடன்...
அம்பலாந்தோட்டையிலிருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பு பிரதான வீதியின் ஹம்பாந்தோட்டை – கட்டுவ பிரதேசத்தில் இன்று (09) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர்...
உதடுகள் சிவப்பழகு பெறுவதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பார்க்கலாம். உதடு சிவப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு ஈரப்பதம் மிகவும் முக்கிமானதாகும். அவற்றை அடிக்கடி நாவினால் ஈரப்படுத்துவது மிகவும் தவறான செயலாகும். இதன் மூலம் உதடுகள் கருமை அடைவதோடு,...
வடமத்திய மாகாண ஆளுநராக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரனாகொட நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என பாராளுமன்ற உறுப்பினர இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். இவர் கொழும்பில் உள்ள இணைய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில்...
யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனின் தூய அழகிய நகர துரித அபிவிருத்தி திட்டத்தின் மற்றொரு செயற்பாடாக நாயன்மார்கட்டு குளம் புனரமைக்கப்பிற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. இவ் அபிவிருத்தி திட்டம் மோட் நிறுவனத்தின் நிறுவுனர் அருந்தவநாதன் அனோசன்...
இன்று ஏனைய இலங்கையருக்கு உள்ள காணி உரிமை, தோட்டங்களில் வாழும் மலைநாட்டு தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். “எமது காணி, எமது உயிராகும்” என்ற தலைப்பில்...
இலங்கையர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்தியுள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் கருத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (09) கருத்து வெளியிட்ட சு.க. நாடாளுமன்ற உறுப்பினர்...
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் காரொன்று 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார். நுவரெலியா – கொட்டகலைக்கு இன்று (09) அதிகாலை ஒரு மணியளவில் பயணித்த காரே இவ்வாறு விபத்திற்குள்ளானது. இந்த...
ஜேர்மனி பிரதமராக ஒலாப் ஸோல்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அங்கு கடந்த 16 ஆண்டு காலம் பதவி வகித்த ஏஞ்சலா மெர்க்கலின் ஆட்சி நேற்றுடன் (08) நிறைவுக்கு வந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அங்கு பொதுத்தேர்தல்...
நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாட்டுக்கு மத்திய வங்கி தலையிட்டு தீர்வு வழங்கும் என மத்திய வங்கியின் ஆளுநரான அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். மேலும் அவர், அத்தியாவசிய பொருட்களுக்கு தற்போது தட்டுப்பாடு இல்லை , மக்களுக்கு...
எரிவாயு விவகாரம் தொடர்பில் அரச நிறுவனங்களின் அலட்சியம் குறித்து முக்கிய அரச நிறுவனங்களுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. எரிவாயு விவகாரம் தொடர்பில் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள்...
இலங்கை கடற்படையின் 71 ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும். 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் திகதி, ரோயல் சிலோன் கடற்படை என்ற பெயரில் நிரந்தர கடற்படை உருவாக்கப்பட்டது. 1972 சிலோன் கடற்படை, ‘இலங்கை...
தமிழ் திரையுலகில் சின்னத்தம்பி படத்தின் மூலம் பிரபலமான நடிகை குஷ்பு, பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில்...
நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை ஸ்ரீதேவி இணைந்து மூன்றாம் பிறை, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு, என பல படங்களில் நடித்திருந்தனர். அப்போது, இவர்களது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் வெற்றியையும் பெற்றிருந்தது....