ஒன்லைனில் 14 வயது சிறுமி என்று சந்திக்க சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி சுவிட்சர்லாந்தில், இணையம் வாயிலாக சிறுமி ஒருத்தியுடன் பழகிவந்த ஒருவர், அவளை நேரில் சந்திக்க விரும்புவதாகக் கூறி, அவளைக் காண்பதற்காக நீண்ட பயணம்...
சுவிட்சர்லாந்துக்குள் நுழையும் எல்லை கடந்து பணி செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு! வெளியான அறிவிப்பு பணி நிமித்தம் எல்லை கடந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. ஜெனீவா மாகாணத்தைப் பொருத்தவரை, பணி நிமித்தம் எல்லை கடந்து...
உலகளவில் மாதாந்த சம்பளத்தை அள்ளி கொடுக்கும் முதல் 10 நாடுகள்! உலகம் முழுவதும் சராசரி மாத சம்பளம் பற்றிய புள்ளிவிவரங்களை சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, உலகம் முழுவதும் உள்ள சுமார் 23...
இந்திய சுற்றுலா பயணிகளுக்கான ஷெங்கன் விசாவை ரத்து செய்ய சுவிஸ் தூதரகம் முடிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கான ஷெங்கன் விசா ரத்து செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து இந்தியாவில்...
ஆல்ப்ஸ் மலையில் மலையேறச் சென்ற வெவ்வேறு நாட்டவர்கள்: ஆறு பேர் பலி சுவிட்சர்லாந்தில், ஆல்ப்ஸ் மலையில் மலையேற்றத்துக்குச் சென்ற ஆறு பேர் சில நாட்கள் இடைவெளியில் உயிரிழந்துள்ளார்கள். ஞாயிற்றுக்கிழமை, 47 வயது ஜேர்மானிய உக்ரைனியர் ஒருவர்,...
சுவிஸ் ராணுவ சேவையை புறக்கணிக்க அழைப்பு விடுத்த இளைஞர்களை விடுவித்த உச்ச நீதிமன்றம்! ராணுவ சேவையை புறக்கணிக்க அழைப்பு விடுத்த சமூக ஆர்வலர்களை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ள ஆச்சரிய சம்பவம் ஒன்று சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்துள்ளது. ராணுவ...
பலரையும் திரும்பி பார்க்க வைத்த ஈழத் தமிழ் இளைஞன் சுவிட்சர்லாந்தில் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவரின் செயல் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. சுவிட்சர்லாந்தில் தொழிற்கல்வியை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில்...
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வீட்டில் ஆட்களில்லாத சமயத்தில் புகுந்த திருடர்கள் 60 பவுண் தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த சேலைகளை திருடிச் சென்றுள்ளனர். சுவிஸ் நாட்டில் வசிக்கும் குடும்பமொன்று அண்மையில் விடுமுறையில்...
சவுதி அரச குடும்ப உறுப்பினரான இளவரசி பாஸ்மா பின்ட் சவுத் (57), மற்றும் அவரது மகள் சுஹோத் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்ட விடயம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து செல்ல...
இலங்கையில் உடன் அமுலாகும் வகையில் 06 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரோன் அச்சுறுத்தல் காரணமாக 06 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது. சுவிட்ஸ்லாந்து, தென்னாபிரிக்கா, ஜிம்பாப்வே, லெசதோ, பொட்ஸ்வானா, நமீபியா போன்ற நாடுகளுக்கு...
சுவிட்சர்லாந்தில் தற்கொலை செய்துகொள்வதற்கு இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில், Exit International என்ற நிறுவனமானது, Sarco என்ற அழைக்கப்படும் இயந்திரமான 3D Printed Capsule என்ற தற்கொலை இயந்திரத்தை வடிவமைத்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்டுள்ள குறித்த இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து...
எந்த விடயத்துக்கும் மக்கள் கருத்தை அறிகின்ற பொது வாக்கெடுப்பை நடத்தும் நேரடி ஐனநாயக நடைமுறை நிலவும் நாடு சுவிற்சர்லாந்து. சுவிஸ் நாட்டில் இன்று நடைபெற்ற கருத்தறியும் (referendum) வாக்கெடுப்பில் நாட்டின் மக்களில் 62 சதவீதமானோர் அரசு...
சுவிட்சர்லாந்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, இறப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தி பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தின்போது நீர்த் தாரைப் பிரயோகம் மேற்கொண்டும் பொலிஸார் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் பெர்ன் நகரில் நூற்றுக்கணக்கானோர் கொரோனா...
ஒரே பாலினத்தவர்களின் திருமணத்திற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை வழங்குவதற்கு சுவிட்சர்லாந்து முடிவெடுத்துள்ளது. இதனையடுத்து சுவிட்சர்லாந்து. ஒருபால் திருமணத்திற்கு அங்கீகாரமளிக்கும் உலகின் 30 ஆவது நாடானது. சுவிட்சர்லாந்தில் நடாத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பங்குபற்றிய சுமார் மூன்றில் இரண்டு...
இந்த அழிப்புக்கு நீதி கோரி ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் போராட்டம் இடம்பெற்றுள்ளது. சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் புலம்பெயர் ஈழத் தமிழர்களால் இந்த ஆர்ப்பாட்டம் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐ.நா.வின் 48 ஆவது மனித உரிமைகள் பேரவைக்...
இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய வாராந்தம் வெள்ளி மற்றும்...