4 9 scaled
உலகம்செய்திகள்

சுவிஸ் நகரமொன்றில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

Share

சுவிஸ் நகரமொன்றில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

சுவிஸ் நகரமொன்றில் திடீரென ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியானார்கள், ஒருவர் காயமடைந்துள்ளார்.

சுவிஸ் நகரமான Sionஇல், இன்று காலை 8.00 மணியளவில், திடீரென ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். அவர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் பலியானார்கள், ஒருவர் காயமடைந்துள்ளார்.

அந்த நபர் சரமாரியாக சுட்டதாகவும், சுடப்பட்டவர்கள் அவருக்கு அறிமுகமானவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர். எதற்காக அவர் திடீரென்று அவர்களை சுட்டார் என்பது தெரியவில்லை.

கொலை வழக்கு பதிவு செய்து பொலிசார் அந்த நபரைத் தேடிவருகிறார்கள்.

Share
தொடர்புடையது
Untitled 32
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – கொரியா இடையே பொருளாதார ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை: கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இலங்கை அரசாங்கத்திற்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான 2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதி (EDCF)...

Untitled 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இனமலுவ ஊரக வங்கியில் துணிகர கொள்ளை: 20 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு

ரங்கிரி தம்புள்ளை பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான இனமலுவ ஊரக வங்கிக் கிளையில், மர்ம நபர்கள்...

Untitled 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

என்.டி.பி வங்கியில் ரூ. 13.2 பில்லியன் மோசடி: மத்திய வங்கியின் கண்காணிப்பு தோல்வி குறித்துப் பாராளுமன்றத்தில் கேள்வி

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) குறிப்பிட்ட ஒரு பிரிவில் சுமார் 13.2 பில்லியன் ரூபாய் மதிப்பிலான...

Untitled 29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வித்யா படுகொலை வழக்கு: ஸ்விஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடந்த 2015-ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப்...