ஊரடங்கு காலத்தில் 19 சேவைகளுக்கு அனுமதி!! கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4 மணி வரைக்கும் இந்த...
நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு புதிய நடைமுறை!! வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வரும் ஒவ்வொருவரும் விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். புதிய வழிகாட்டல்களின்படி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது...
போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம்!! தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து, பஸ் மற்றும் ரயில் சேவைகள் அனைத்தும் இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன. சரக்கு மற்றும் எரிபொருள் கொண்டுசெல்லும் எட்டு ரயில்கள் மாத்திரமே இன்று (21) சேவையில்...
நேற்று மட்டும் 3,835 பேருக்கு கொவிட் உறுதி!! நாட்டில் நேற்று மட்டும் 3 ஆயிரத்து 835 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தத் தொற்றாளர் எண்ணிக்கையுடன் இதுவரை நாட்டில்...
கர்ப்பிணிப்பெண் தற்கொலை – கொவிட் உறுதி! வவுனியாவில் கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த கர்ப்பிணி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். அவருக்கு கொவிட் தொற்றும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. வவுனியா, மகாரம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கர்ப்பிணிப் பெண்...
கொவிட் தொற்றால் மேலும்195 பேர் சாவு!! இலங்கையில் நேற்றுமுன்தினம் மட்டும் 195 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனாத்...
அடுத்த வாரம் முதல் நிவாரணக் கொடுப்பனவு நாட்டில் கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு கட்டுப்பாட்டால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கதியாகியுள்ள குடும்பங்களுக்கு நிவாரணக் கொடுப்பனவு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்...
வேலைக்குச் செல்வோர் அனுமதி பெறத் தேவையில்லை- இராணுவத் தளபதி!!! நாட்டில் ஊரடங்குச் சட்டம் இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தக் காலப்பகுதியில் வேலைக்குச் செல்வோர் விஷேட அனுமதி பெறத்...
சுகாதார கட்டமைப்பு சரிவுக்கு தடுப்பூசி தாமதமே காரணம்! – ராஜித நாட்டில் அரசாங்கம் கால தாமதமாகி தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தமையால் சுகாதார கட்டமைப்புக்கள் தற்போது சரிவடைந்துள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
இந்தியாவில் இருந்து முதல் தொகுதி ஒட்சிசன் இலங்கைக்கு நேற்று கொண்டுவரப்பட்டுள்ளது என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. நேற்று , இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள், இந்தியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்திருந்தன....
மன்னாரில் 356 பேருக்கு தொற்று உறுதி! மன்னாரில் கடந்த 20 நாள்களில் 356 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மன்னாரில் நேற்று...
கொழும்பில் டெல்டாவின் மூன்று திரிபுகளுடன் தொற்றாளர்!! இலங்கையில் தற்போது பரவி வரும் டெல்டா திரிபுடைய மேலும் மூன்று திரிபுகளுடன் கொழும்பில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். உலகில் டெல்டாவின், மூன்று திரிபுகளுடன் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளது இதுவே...
நாடு தொடர்ச்சியாக முடங்குமாயின் மக்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் – கோருகிறார் ஜனாதிபதி கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துச் செல்லும் நிலையில் நாடு முழுமையாக தொடர்ந்தும் முடக்கப்படுமாயின் அதனை எதிர்கொள்ள மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியமாகும்....
யாழ். முதியவருக்கு டெல்டா தொற்று!! யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனாச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு டெல்டா திரிபு வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. என்று கூறப்படுகிறது. இந்த நபருக்கு கடந்த...
எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – உதய கம்மன்பில நாட்டில் எரிபொருளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டால் அதுதொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்....
ஒட்சிசனுடன் இலங்கை நோக்கிப் பயணிக்கும் சக்தி! இலங்கை கடற்படைக்கு சொந்தமான ‘சக்தி’ என்ற கப்பல் இந்தியாவிலிருந்து ஒட்சிசனுடன் இலங்கைக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவிலிருந்து ஒட்சிசன் கொண்டுவருவதற்காக கடந்த 17ஆம்...
லிட்ராே எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானம்!! லிட்ராே எரிவாயு விலை அதிகரிக்கப்படவுள்ளது என்று நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது. அதன்படி லாப் எரிவாயு விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதன் பிரகாரம் லிட்ராே எரிவாயு 12.5 கிலாே கிராம் சிலிண்டர்...
ஸ்புட்னிக் மிகச் சிறந்த செயல்திறன்!! ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் -வி தடுப்பூசியின் ஒரு டோஸ் மிகச் சிறந்த செயல்திறனைப் பதிவு செய்துள்ளது என ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையின்...
வித்ராவின் கணவருக்கு கொவிட் தொற்று உறுதி!! இலங்கையின் போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கணவராகிய காஞ்சன ஜயரத்னவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத்...
நாடு முழுவதும் இன்று முதல் ஊரடங்கு!! இலங்கையில் இன்று இரவு 10 மணி முதல் இந்த மாதம் 30 ஆம் திகதி வரை நாட்டில் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. பொது முடக்க...