சாதாரண தபால் சேவைகள் முன்னெடுக்கப்படமாட்டாது நாடளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தபால் சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாதாந்த சிகிச்சைகள் ஊடாக மருந்துகளை பெற்றுக்கொள்வோருக்கான சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் துசித ஹுலங்கமுவ தெரிவித்தார்....
மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு தொற்று! சிறு பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை அபிவிருத்தி மற்றும் அதுசார்ந்த கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவும் (Janaka Vakkumpura) கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளார். ஏற்கனவே 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
கொரோனா தொற்று – குருநகரில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞன் கொரோனா தொற்று – யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் வாள் வெட்டுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது. குறித்த இளைஞனுக்கு...
Health Medical Officer – வவுனியா அதிகாரிக்கு தொற்று உறுதி! வவுனியா செட்டிகுளம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அதிகாரியின் வாகன சாரதிக்கு கடந்த 19ஆம் திகதியன்று, கொரோனாத் தொற்று...
தனிமைப்படுத்தப்பட்டது பிரபல சுப்பர் மாக்கெட் (Supermarket)! வவுனியாவில் இயங்கிவரும் பிரபலமான பல்பொருள் அங்காடி (சுப்பர் மாக்கெட்) சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டது. புதிய பேருந்து நிலையத்துக்கு அண்மையில் அமைந்துள்ள இப் பல்பொருள் அங்காடியில் பணி புரிந்த ஊழியர்...
வரணியில் 26 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!! கொடிகாமம் வரணி வடக்கு J/339 கிராமசேவையாளர் பிரிவில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வரணி கறுக்காயில் உள்ள பனை,தென்னை அபிவிருத்தி...
பாராலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம் 2020 ஆம் ஆண்டுக்கான பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளன. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மெய்வல்லுநர் போட்டிகள், டென்னிஸ், படகோட்டம் உள்ளிட்ட போட்டிகளில் 9 வீர, வீராங்கனைகள்...
கீழே விழுந்து இறந்த நபருக்கு கொரோனா உறுதி காய்ச்சல் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்குச் சென்ற நபர் ஒருவர் வைத்தியசாலையில் தனது விபரங்களை பதிவு செய்து கொண்டிருக்கும் போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய...
கொடுப்பனவுகள் பெறாத குடும்பங்களுக்கே 2000 ரூபா நாட்டில் கொரோனாத் தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு தலா 2000 ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுவரை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கொடுப்பனவுகள்...
யாழில் மேலும் மூவர் கொரோனாத் தொற்றால் பலி! யாழ்ப்பாணத்தில் நேற்று (23) மேலும் மூவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன்படி யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஐ தாண்டியது. யாழ். போதனா வைத்தியசாலையில்...
முன்னாள் நிதியமைச்சர் மங்கள கொவிட்டால் உயிரிழப்பு! முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர உயிரிழந்துள்ளார். கொரோனாத் தொற்று ஏற்பட்ட நிலையில், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையிலேயே அவர் இன்று அவர் உயிரிழந்துள்ளார்...
சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசா கொரோனாவால் உயிரிழப்பு!! சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசா நேற்று மாலை காலமானார் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர். கொரோனாத் தொற்று காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே...
அத்தியாவசிய பொருள்களை பெறுவதில் சிரமம் – முதல் ஐந்து இடங்களுக்குள் இலங்கை!! உலகில் அத்தியாவசிய பொருள்களை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதல் 5 இடங்களுக்குள் காணப்படுகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன...
நாட்டில் சிமெந்துக்கும் தட்டுப்பாடு- கட்டுமான சங்கம்! நாட்டில் சிமெந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்று காரணமாக, சிமெந்து இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன, இந்த சூழ்நிலையால்...
மருத்துவர்கள் உட்பட 23 பேருக்கு கொவிட்!! நுவரெலியா பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் உள்ளிட்ட 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது. மருத்துவர்கள் 3 பேர், தாதியர்கள் 13, கனிஷ்ட பிரிவு ஊழியர்கள் 7 பேர் என...
கல்முனை பொலிஸ் நிலையத்தில் மூவருக்கு தொற்று!! கல்முனை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது. கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் உட்பட அங்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் உட்பட...
கொவிட் தொற்றால் இன்று மட்டும் 194 பேர் சாவு!! இலங்கையில் கொரோனாத் தொற்றால் இன்று மட்டும் 194 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்புகளுடன் இலங்கையில் இதுவரை...
பிக்குவின் வாகனத்தில் மதுபான போத்தல்கள்!! கண்டியிலுள்ள பிரபல விகாரையின் பிக்கு ஒருவருக்குச் சொந்தமான அதிசொகுசு வாகனத்தில் இருந்தும், வர்த்தகர் ஒருவரின் வாகனமொன்றிலிருந்தும் 145 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிக்குவின் வாகனத்திலிருந்து...
வாழைப்பூ வராமல் வாழை குலை போட்ட அதிசயம்!! மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் வாழை மரம் ஒன்றில் வாழைப்பூ வராமல் வாழை குலை போட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை கல்குடா வீதியில் வசிக்கும் ஒருவரின் வீட்டுத் தோட்டத்திலேயே...
அதிகரித்தது பேக்கரி பொருள்கள் விலை! பாண் உள்ளிட்ட பேக்கரி பொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் குறித்த பொருள்களின் விலை அதிகரிக்கப்படுகிறது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, பாண் ஒரு...