நாட்டில் மருந்து வகைகளுக்கும் தட்டுப்பாடு! நாட்டில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடளாவிய ரீதியில் கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து...
ஈஸ்டர் தாக்குதல் – பொலிஸ்மா அதிபர் விசேட உரை!! 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் குறித்து போதிய தௌிவின்மையால், சமூகத்தில் தவறான அபிப்பிராயம்...
கொரோனா – முல்லையில் இன்று மூவர் சாவு!! முல்லைத்தீவில் இன்று (25) மூன்று பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். நேற்றும் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று (24) 54 கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்....
மூன்றுவேளை உணவையும் தவறாது எடுங்கள் – வைத்தியர் ஆலோசனை நாடுமுழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் கொரோனா வைரஸில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்பது மிக அவசியம் என சுகாதார துறையினர்...
நாட்டில் மேலும் 198 பேர் கொரோனாவால் சாவு!! இலங்கையில் கொவிட்-19 தொற்றால் நேற்று செவ்வாய்க்கிழமை 198 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். இந்த உயிரிழப்புக்களுடன் இதுவரை கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின்...
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் நாளொன்றுக்கு இரண்டு லீட்டருக்கும் அதிகமான நீரை பருக வேண்டும் என கொழும்பு மருத்துவபீட பேராசிரியரும் விசேட வைத்தியருமான ரணில் ஜயவர்த்தன கூறியுள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்...
நாட்டில் கொரோனாத் தொற்று அதிகரித்துவரும் நிலையில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமுலில் உள்ள இந்த ஊரடங்குச்...
யாழ்ப்பாணத்தில் இன்று(25) புதன்கிழமை மேலும் 5 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என அறிக்கையிடப்பட்டுள்ளது....
இலங்கையில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளதென தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று வரை, தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 98 ஆயிரத்து 801 ஆக பதிவாகியிருந்த நிலையில்,...
வவுனியாவில் இதுவரை காலப்பகுதியில் 49 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என வவுனியா மாவட்ட பதில் அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் வவுனியாவில் 3 ஆயிரத்து 585 பேருக்கு இதுவரை கொரோனாத் தொற்று உறுதி...
30 வயதுக்கு அதிகமானோரில் 51 வீதமானவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளும் (covid vaccine) ஏற்றப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 60 வயதுக்கு அதிகமானோர் விரைவாகதடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்....
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார பணியாளர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். நீண்ட நாள்களாக வழங்கப்படாத மேலதிக நேர கொடுப்பனவை விரைவாக வழங்க வேண்டுமென கோரிக்கையை முன்வைத்து இன்று புதன்கிழமை காலை குறித்த போராட்டம் இடம்பெற்றது....
இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பொருந்தாது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய, சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தர முடியும் என அவர் கூறினார்....
பத்தாயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப்பொதி! கொரோனாத் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களில், குறைந்தளவு வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் உணவுப்பொதி வழங்கப்படவுள்ளது. இதன்படி, பத்தாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருள்களடங்கிய பொதியை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது....
Corona – முல்லையில் நேற்று மட்டும் 54 தொற்றாளர்கள்!! முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று (24) மட்டும் 54 கொரோனாத் (corona) தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 9 பேரும், புதுக்குடியிருப்பில் 24 பேரும்,...
யாழிலிருந்து 610 KM தொலைவில் 5.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் யாழ்ப்பாணத்திலிருந்து 610 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் 5.1 ரிச்டர் அளவில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.35...
COVID – யாழில் 9 பேர் உயிரிழப்பு! கொரோனாத் தொற்றால் யாழ்ப்பாணத்தில் இன்று (24) மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை யாழில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் இதுவே அதிக தொகையாகும். உயிரிழந்தோரில், யாழ். போதனா மருத்துவமனையில்...
COVID தொற்றால் 190 பேர் சாவு! COVID தொற்றால் இலங்கையில் நேற்றுத் திங்கட்கிழமை 190 பேர் உயிரிந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். உயிரிந்தவர்களில் 113 பேர் ஆண்கள் என்றும், 77 பேர்...
COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் அஜித் ரோஹண! COVID தொற்றால் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண (Ajith Rohana) பாதிக்கப்பட்டுள்ளார். தொற்றுக்கு உள்ளான இவர் தற்போது கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்...
corona – வவுனியாவில் உயிரிழந்த இருவருக்கு கொவிட் உறுதி!! வவுனியாவில் உயிரிழந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா, மகாறம்பைக்குளத்தில் வசிக்கும் 28 வயது இளைஞன் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் திடீர் சுகவீனமடைந்ததை...