நாடு முடக்கப்படாது – ஜனாதிபதி திட்டவட்டம்!! நாடு எந்த நிலையிலும் முடக்கப்படாது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று இரவு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும்...
கர்ப்பிணிகளுக்கு கொவிட் – குழந்தைகளின் நுரையீரலைப் பாதிக்கும் அபாயம்!! கர்ப்பிணியொருவர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானால் பிறக்கும் குழந்தைக்கு நுரையீரல் மற்றும் மூளைப் பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளன என பிரசவம் மற்றும் நரம்பியல் தொடர்பான விசேட...
கொரொனா அச்சுறுத்தல் – ரயில் நிலையங்களுக்கு பூட்டு!! கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 7 ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்று புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. இந்துருவ, ரத்கம, வில்வத்த, தல்பே, ஹெட்டிமுல்ல, எகொட...
தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாட்டை முடக்க தீர்மானம்!! எதிர்வரும் வெள்ளிகிழமைக்கு முன்னர், நாடு முடக்கப்படாத பட்சத்தில், திங்கட்கிழமை முதல் நாட்டை முடக்குவதற்கு தயாராகவுள்ளோம் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. தொழிற்சங்க நடவடிக்கைகளின் ஊடாக, 14 நாள்கள் நாட்டை முடக்கும்...
இலங்கையில் புதிய மூன்று வகை டெல்டா திரிபுகள்!!! டெல்டா கொரோனா பிறழ்வின் மூன்று வகையான திரிபுகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய...
கஜேந்திரகுமாருக்கும் கொரோனாத் தொற்று அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தனக்கும், தனது மனைவி மற்றும்...
தொடர் முடக்கத்துக்கு சாத்தியம்!! – ஆராய்கிறது அரசு! நாட்டில் கொரோனாத் தொற்று அதிகரித்து செல்லும் நிலையில் நேற்று திங்கட்கிழமை தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்...
நாட்டின் பிரதான நகருக்கு பூட்டு நாட்டின் பிரதான நகரங்களில் ஒன்றான இரத்தினபுரி நகரம் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இத் தனிமைப்படுத்தல் அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி...
மேலும் 167 பேர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு! இலங்கையில் நேற்று மேலும் 167 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த உயிரிழப்புக்களுடன், நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின்...
இன்று முதல் இரவு ஊரடங்கு அமுல்!!! நாட்டில் இன்று இரவு முதல் நாளாந்தம் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு...
வாரத்தின் ஏழு நாள்களும் கொவிட் சோதனை!! வாரத்தின் ஏழு நாள்களும் காலை, மாலை நேரங்களில் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் அன்டிஜென் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகளை பொதுமக்கள் வழங்க முடியும் என வைத்தியசாலையின் பணிப்பாளர்...
கொழும்புக்குள் வராதீர்கள் – மாநகர மேயர் கோரிக்கை அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வேறு எந்த காரணங்களுக்காகவும் கொழும்பு நகரத்துக்குள் பிரவேசிக்காதீர்கள். இவ்வாறு ஏனைய மாகாணங்களில் உள்ள மக்களுக்கு கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க கோரிக்கை...
அமைச்சரவையில் திடீர் மாற்றம்!! அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, அமைச்சரவை அமைச்சர்களாக 7 பேர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்....
மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துக! – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து! கொவிட் நோய்த்தொற்று மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், அதன் பரவலைக் கட்டுப்படுத்த சமூகத்தில் பொதுமக்கள் நடமாட்டத்தை 80 – 90 சதவீதம் வரை...
கொரோனாத் தொற்று – முக்கிய நகரங்கள் முடக்கம்!! அநுராதபுரம்-கெக்கிராவ நகரத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று முதல் வரும் 27ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து...
5000 தொற்றாளர்கள் வீடுகளில்!!!!! இலங்கையில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேல் மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி மாவட்டங்களிலும் வீடுகளில் சிகிச்சை வழங்கும் நடைமுறை...
இ.போ.ச. பஸ் சாரதி, நடத்துநர்கள் 29 பேருக்குத் தொற்று!! மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா நிலைமை அதிகரித்துவரும் நிலையில் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையில் கொரோனாத் தொற்றாளர்கள் 29 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அந்த பஸ்...
மேலும் 161 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழப்பு!! இலங்கையில் மேலும் 161 பேர் நேற்றுக் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 83 பேர் ஆண்கள் என்றும், 78 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
இரு டோஸ் பெற்ற 23 பேர் இதுவரை உயிரிழப்பு! இலங்கையில் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்களில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவலை சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர்...
இலங்கையில் நேற்று 160 பேர் கொரோனாவால் சாவு!! இலங்கையில் நேற்று கொரோனாத் தொற்றால் 160 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சற்றுமுன்னர் அரச தகவல் திணைக்களம் தெரிவித்தது. உயிரிழந்தவர்களில் 87 பேர் ஆண்கள் என்றும், 73 பேர்...