திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்வதற்காக புதிய நிறுவனமொன்று நிறுவப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் லிமிட்டட் என்ற பெயரில் குறித்த நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. குறித்த தரப்பினருடன் ஒரு மாதத்திற்குள் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்...
2020 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும். இவ்வாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன இதனைத் தெரிவித்துள்ளார். 2020ஆம் கல்வி ஆண்டுக்கான...
நாட்டில் அரிசிக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையென வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கொழும்பு, புறக்கோட்டை பகுதிக்கு இன்று (29) கண்காணிப்புப் பயணமொன்றை மேற்கொண்ட அமைச்சர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார். ” விலை...
யாழ். தென்மராட்சிப் பிரதேச செயலகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக பல்வேறுபட்ட தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இரண்டாகப் பிரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கான திட்ட வரைவுகளை எல்லை நிர்ணயக்...
எதிர்வரும் புதிய ஆண்டில் புதிய அரசியல் சாசனம் உருவாக்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தினேஸ் குணவர்தன கூறியுள்ளார். சீதாவக்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றி உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...
தற்போது நிலவும் சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு, மேலும் இரு வாரங்களின் பின்னர் நிவர்த்தியாகும் என்று லிட்ரோவைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. எரிவாயுக் கப்பலொன்று, மீளத் திருப்பி அனுப்பப்பட்டமையால், எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதன் செயலாளர் டெரன்ஸ்...
புதிய ஜனாதிபதி செயலாளர் பதவிக்கு முக்கிய நபர்கள் இருவருக்கிடையில் கடும் போட்டி நிலவுவதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அதன்படி அலரி மாளிகையில் முக்கிய பதவியில் உள்ள காமினி செனரத்துக்கும் நிதியமைச்சர் பசில் ராஜபக்சாவின் நெருங்கிய...
எரிபொருள் அமைச்சராக உள்ள உதயகம்மன்பிலவின் அமைச்சர் பதவி பறிக்கப்படவுள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இது தொடர்பில் தமிழ்நாடி உதய கம்மன்பிலவிடம் வினாவிய போது, ” அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சரின் பதவியை எந்நேரத்தில் வேண்டுமானாலும்...
இந்நாட்டில் வாழும் சனத்தொகையில் 30 வீதமானோருக்கு மூவேளை உணவையும் முறையாக உண்ணமுடியாத விதத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று அரச பங்காளிக்கட்சியான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கம்யூனிஸ்ட்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 29-12- 2021 பஞ்சத்தால் கொள்ளைச் சம்பவம் அதிகரிக்கும்!! நாளை மாபெரும் தாதிய ஆர்ப்பாட்டம்!! மனோ கணேசனுக்கு தமிழில் அழைப்பாணை 5 நாட்களில் 11,500 விமானங்கள் ரத்து
பஞ்சத்தால் நாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எச்சரித்துள்ளார். திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கல்முனை பாண்டிருப்புப் பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரின்...
நாட்டில் கொவிட் தொற்றால் மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,923 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில்...
காணாமல்போன லண்டன் பெண் பொதியொன்றில் இருந்து சடலமாக மீட்பு! மயிலிட்டி துறைமுகம் யாருக்கு..? இந்தியா – சீனா இடையே போட்டி பொருளாதார பலமிக்க நாட்டைக் கையளிக்கவில்லை: பெரமுன அடுப்பில் நெருப்பு எரியவில்லை: மக்களின் மனதில் எரிகிறது-...
விமானத்தில் முகக்கவசம் அணியாமல் சாப்பிட்டதற்காக 80 வயது முதியவரை, பெண் ஒருவர் தாக்கியுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் தாக்குதலை மேற்கொண்ட அந்த பெண் முகக்கவசம் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் நடைபெற்றுள்ளது....
திருகோணமலை – தோப்பூர் நல்லூர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய பொடி...
யாழ்ப்பாணம் – வேலணை பிரதேச சபை விசேட அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வசமுள்ள, வேலணை பிரதேச சபை விசேட அமர்வு இன்றையதினம் தவிசாளர் நவசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தலமையில் இடம்பெற்றிருந்தது. பிரதேச...
அபிவிருத்தி செய்வதற்கு வெளிநாடுகள் வரும்போது, நாட்டிற்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் யார் வந்தாலும் நாங்கள் வரவேற்போம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஏனெனில் அபிவிருத்தி செய்வதற்கு எம்மிடம் நிதி வசதிகள் இல்லை எனவும்...
பொருளாதார பலமிக்க நாட்டைத் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கையளித்ததாக எதிர்க்கட்சியால் கூறமுடியாது. இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைக்...
கிளிநொச்சியில் காணாமல் போன பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் வாழ்ந்த பெண் நேற்று மாலை காணாமல் போயிருந்தார். இந்த நிலையில், உறவினர்களினால் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து,...
யாழ்ப்பாணம் புதிய கட்டளைத் தளபதி மதத் தலைவர்களைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். யாழ். பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக கடமைகளைப் பெறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா சிரேஸ்ட அதிகாரி, யாழ்...