இலங்கையில் ஒமிக்ரொன் திரிபுடன் மேலும் 41 புதிய நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளாா். உலகின் பல நாடுகளுக்குள்...
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவை பதில் பிரதமராக நியமிப்பது தொடர்பில் அரச தரப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ச மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவுள்ளதாகவும், சிகிச்சைகளின் பின்னர் சுமார் ஒருமாதம்வரை...
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஜனவரி 09 ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ளார். குஜராத் பூகோள மாநாடு எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்கவே நிதி...
தற்போதைய அரசின் அமைச்சரவை தோல்வியடைந்துள்ளது எனவும் அனுபவம்மிக்கவர்கள் அமைச்சரவைக்கு உள்வாங்கப்பட்டு புதிய வேலைத்திட்டத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவை 2022 ஜனவரி 08 ஆம் திகதி மறுசீரமைக்கப்படவுள்ளதென நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பிரதமரும் இணக்கம் வெளியிட்டுள்ளார். அந்த மாற்றத்தை ஜனவரி 08...
யாழ்ப்பாணம் – நயினாதீவு வடக்கு பகுதியில் மினி சூறாவளி வீசியுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது. இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர்...
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால்சென்று, சுயநிர்ணய உரிமைகோரும் முயற்சிக்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம். அது தொடர்பான ஆவணத்தில் கையொப்பம் இடவும்மாட்டோம்.” இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான...
2020 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாத செயற்திட்டங்களில் வலி தெற்கு பிரதேச சபையின் சுன்னாகம் பொது நூலகம் தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்றுக்கொண்டது. 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாத விருது வழங்கல்...
2022 ஜனவரியில் இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். கண்டியில் இன்று நடைபெற்ற ஊடக...
” இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பால்மாவின் விலையும் நிச்சயம் அதிகரிக்கப்படும்.” – என்று இராஜாங்க அமைச்சர் டி பி ஹேரத் தெரிவித்தார். ” உலக சந்தையில் பால்மா விலை அதிகரித்துள்ளது....
மாலை நேர பிரதான செய்திகள் – 30-12- 2021 சுகாதார தொழிற்சங்க உறுப்பினர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்! பால் தேநீர் விற்பனையை இடைநிறுத்துவதற்குத் தீர்மானம்! மூடப்படுகிறது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்! விமல், வாசு, கம்மன்பில மூவரும்...
அடர்ந்த காடு மத்தியில் வீற்றிருக்கும் மீசாலை சோலை அம்மன்
இலங்கைக்கான விஜயத்தினை சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இன் மேற்கொள்வது உறுதியாகியுள்ளது. இதற்கமைய அவர் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதியும் 9ஆம் திகதியும் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்கிறார் என சீன தூதரகம்...
இவ்வாண்டிற்கான உலக சுற்றுலா அழகியாக இலங்கைப் பெண் நலிஷா பானு தெரிவு செய்யப்பட்டுள்ளார். 30 நாடுகளுக்கிடையில் நடைபெற்ற 2021ஆம் உலக சுற்றுலா அழகி போட்டியிலேயே அவர் தெரிவாகியுள்ளார். 2021ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா அழகி இறுதிப்...
அதிசொகுசு காரொன்று தீப்பற்றி எரிந்துள்ளது. கொழும்பு – காலி முகத்திடலில் நேற்றிரவு (29) 10.30 அளவில் அதிசொகுசு காரொன்று தீபற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து கொழும்பு தீயணைப்பு பிரிவினர், தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதேவேளை,...
8 ஆம் வகுப்புப் படித்தீர்களோ தெரியவில்லை என ஊடகவியலாளர்களை பார்த்து அதிபர் கேட்டமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களைப் பார்த்து, 8ஆம் வகுப்பு வரைக்கும் படித்தீர்களோ தெரியவில்லை என தேசிய பாடசாலை திட்டத்தினுள் உள்வாங்கப்பட்ட, காரைநகரில் உள்ள...
15 வயதுடைய சிறுமி, வீட்டில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கருவலகஸ்வௌ – சியம்பலேவ கிராமத்தில் 15 வயதுடைய சிறுமி, வீட்டில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கருவலகஸ்வௌ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரபல...
சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்புடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உட்பட வடக்கின் பல வைத்தியசாலைகள் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டது. வடக்கில் வைத்தியசாலைகளில் அவசர மற்றும்...
பால் மாவின் விலை அதிகரிப்பு காரணமாக, பால் தேநீர் விற்பனையை இடைநிறுத்துவதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இவ்வாறு இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், உணவகங்களில்...
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 2022 ஜனவரி 03 ஆம் திகதி முதல் மீண்டும் மூடப்படவுள்ளது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு டொலர் தட்டுப்பாடு நிலவுவதாலேயே இம்முடிவு...