வவுனியா – தோணிக்கல் பகுதியில் வாள் வெட்டு மற்றும் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் இலக்காகி இளம் குடும்ப பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். மேலும் 9 பேர் வெட்டு மற்றும் எரிகாயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில்...
இலங்கையில் 3வருடங்களில் விபத்துக்களில் 7,172 பேர் பலி இலங்கையில் கடந்த மூன்று வருடங்களில் (2020, 2021 மற்றும் 2022) வீதி விபத்துக்களில் 7 ஆயிரத்து 172 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில்...
களுத்துறை காட்டுப்பகுதியில் பல மாணவிகள் பாலியல் வன்புணர்வு! நீதிமன்றம் உத்தரவு களுத்துறையில்16 பாடசாலை மாணவிகளை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஆசிரியர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை நேற்றைய தினம் நீதிமன்றத்தில்...
11 மாத குழந்தையுடன் மாயமான இளம் தாய் காட்டிலிருந்து சடலங்கள் மீட்பு அங்குருவாதொட்ட – உருதுதாவ பிரதேசத்தில் இருந்து காணாமல்போன இளம் தாய் மற்றும் குழந்தை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களின் சடலங்கள் இரத்மல்கொட காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக...
முன்னாள் இராணுவச் சிப்பாய் கழுத்தறுத்துப் படுகொலை! விசாரணை தீவிரம் குழு மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மொனராகலை – படல்கும்புரை பிரதேசத்தில் நேற்று (19) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்....
பொலிஸார் தவறு செய்தால் உடனடியாக அறியத்தரவும் பொலிஸார் தவறு செய்தால் உடனடியாக அறியத்தருமாறு வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சி.பி. விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வவுனியா – மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சி.பி. விக்ரமசிங்கவுக்கும் ஊடகவியலாளர்களுக்குமான...
கொழும்பில் நட்சத்திர ஹோட்டலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் யுவதியொருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக...
விபத்துக்களை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு புதிய திட்டம் உயிரிழக்கும் விபத்துக்களை ஏற்படுத்தும் வாகனங்களின் சாரதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...
பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு! அநுராதபுரத்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (17.06.2023) மாலை இடம்பெற்றுள்ளது. கெக்கிராவை பிரதேசத்திலுள்ள மாணவியின் வீட்டிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. ருகுணு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும்...
பருத்தித்துறை கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் யாழ். பருத்தித்துறை துறைமுக கடலில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று(17.07.2023)அதிகாலையிலிருந்து குறித்த சடலம் கடலில் மிதந்த வண்ணம் காணப்பட்டுள்ளது. இதுவரை இந்த சடலம் யார் என்பது தொடர்பில்...
பொலிஸார் வேடத்தில் வீட்டினுள் நுழைந்து கொள்ளை பதுளை – ஹல்தோட்டை பிரதேசத்தில் வீடொன்றிற்குள் புகுந்து மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஹல்தோட்டை பிரதேசத்தில் வீடொன்றில் புகுந்த 7 பேர் கொண்ட கும்பல்...
வீட்டை உடைத்த இளைஞர்களிடமே சாவியை கையளித்த பொலிஸார் வவுனியாவில் அத்து மீறி வீட்டை உடைத்து குடியேறிய இளைஞர்களிடமே பொலிஸார் சாவியை கையளித்துள்ளமையினால் குறித்த வீட்டில் குடியிருந்தோர் நீதி கோரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக...
மட்டக்களப்பில் கோர விபத்து மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலத்த காயங்களுக்குட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்றைய தினம் (14.07.2023) மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையத்தில் இடம்பெற்றதாக...
தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமி மாயம்! கொழும்பு – தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமியொருவர் நேற்று காலை வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் காணாமல்போயுள்ளதாக உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த சிறுமி...
மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கணவன் புத்தளத்தில் குடும்பப் பெண்ணொருவர் உலக்கையால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவரே அவரைத் தாக்கி படுகொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் புத்தளம்...
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்: சிக்கிய சந்தேக நபர் திருகோணமலை-ஐந்தாம் கட்டைப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பிரதான சந்தேக நபரொருவரை திருகோணமலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். திருகோணமலை பிராந்திய பொலிஸ்...
கலகம் விளைவித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கைது அஹங்கம பொலிஸ் நிலையத்தில் கலகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப பிணக்கு தொடர்பான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை...
சர்ச்சையை ஏற்படுத்திய பௌத்த தேரர் விவகாரம்:தேரர் பகிரங்க அறிவிப்பு பௌத்த மதத்துறவிகள் எனும் ரீதியில் நாங்கள் காணொளிகளில் உள்ள சம்பவங்களை ஏற்றுக்கொள்வதில்லை என பகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார். நவகமுவ விகாரையொன்றில் பிக்கு ஒருவரும்,...
4 மாத குழந்தையை தனிமையில் விட்டுச்சென்ற நபர் ஹொரணை பிரதேசத்தில் போதைப்பொருளுக்கு அடிமையான நபரொருவர் வீடொன்றில் நான்கு மாதக்குழந்தையை பத்து வயது குழந்தையிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தனது மகன் வீட்டில்...
சட்டத்தை மதிக்காத சாரதிகள்: எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை சாரதிகள் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது மற்றும் அளவுக்கு மிஞ்சிய பயணிகளை ஏற்றுவதுடன் சிலர் மத போதையில் வாகனம் செலுத்துவதை வீதிப்போக்குவரத்து பொலிஸார் முறையாக கண்காணிப்பு மேற்கொள்ளாத காரணத்தாலே...