resign

91 Articles
Ranjith Siyambalapitiya
அரசியல்இலங்கைசெய்திகள்

அடுத்த அமர்வில் பதவி துறப்பது நிச்சயம்! – பிரதி சபாநாயகர் விடாப்பிடி

” 19 ஆம் திகதி நடைபெறும் நாடாளுமன்ற அமர்வின்போது நிச்சயம் பதவி துறப்பேன்.” இவ்வாறு இன்று அறிவித்தார் பிரதி சபாநாயகரும், சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய. பிரதி சபாநாயகர் பதவியை...

278588884 450849103461463 9026517970040299018 n
இலங்கைசெய்திகள்

லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா!

லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புத்தாண்டு தினத்திலும்...

mahinda 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மஹிந்த பதவி விலகமாட்டார்! – அரசு அறிவிப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக மாட்டார் என்றும், அடுத்த தேர்தல் வரை பதவியில் இருப்பார் என்றும் அரசு இன்று அறிவித்துள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை இன்று...

Anura kumara dissanayakka
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி பதவி விலகினாலே ஆதரவு! – அநுர விடாப்பிடி

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால், நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கான தீர்வு திட்டத்துக்கு ஆதரவு வழங்க தயார்.” இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்....

கோட்டாபய 1
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி விரும்பினால் பதவி விலகலாம்! – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு

” ஜனாதிபதி விரும்பினால் அவருக்கு எந்நேரத்தில் வேண்டுமானாலும் பதவி விலக முடியும். ” – என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். ” தாம் நினைத்தால் பதவி...

Johnston Fernando
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி பதவி விலகார்! – ஜோன்ஸ்டன் மீண்டும் தெரிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகமாட்டார் – என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இன்று மீண்டும் அறிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று ஜே.வி.பியின் தலைவர் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்....

sanakian 2
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி பதவி விலகும் வரை போராடுங்கள்! – சாணக்கியன் வலியுறுத்து

“ ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலகும்வரை , அவருக்கு எதிரான போராட்டத்தை மக்கள் கைவிடக்கூடாது. அவரின் வீடு மற்றும் அலுவலகம் முன் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.” –...

Parliament of Sri Lanka 04 850x460 acf cropped 1
அரசியல்இலங்கைசெய்திகள்

புதிய அமைச்சரவை பதவியேற்பு இன்று!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கும் என தெரியவருகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று இரவு நடைபெற்ற ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது...

Athureliya Ratna Thera
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரதமர் பதவி விலக வேண்டும்! – அத்துரெலிய ரத்தன தேரர் வலியுறுத்து!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சீர்செய்வதற்கு பிரதமர் பதவி விலக வேண்டும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரர் இன்று சபையில் வலியுறுத்தினார். ” பிரதமர் மஹிந்த...

Ranjith Siyambalapitiya
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரதி சபாநாயகர் இராஜினாமா! – ஜனாதிபதி மறுப்பு

பிரதி சபாநாயகரின் இராஜினாமா கடிதத்தை ஏற்பதற்கு ஜனாதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்தது. இதன்படி அக்கட்சி உறுப்பினரான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா...

sajith 5
அரசியல்இலங்கைசெய்திகள்

உடன் பதவி விலகுங்கள்! – சஜித் வலியுறுத்து

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும், இந்த அரசும் உடனடியாக பதவி விலக வேண்டும் – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ”...

sajith 3
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி உடன் பதவி விலக வேண்டும்!! – சஜித் வலியுறுத்து

” மக்கள் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும்...

Ali Sabry 1
அரசியல்இலங்கைசெய்திகள்

பதவி விலகினார் புதிய நிதி அமைச்சர்!

புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட அலிசப்ரி, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அவர் விரிவான கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அமைச்சரவை பதவி விலகியதன் பின்னர் நேற்று தற்காலிகமாக நால்வர்...

20220404 155415 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

அழைப்பை நிராகரித்தது கூட்டமைப்பு!

தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இன்றையதினம் யாழ்ப்பாணத்தில்...

WhatsApp Image 2022 04 04 at 4.35.22 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாபய உடனடியாக பதவி விலக வேண்டும்! – அநுரகுமார வலியுறுத்து

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக பதவி விலக வேண்டும் என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில்...

ajith nivard cabraal 78678
அரசியல்இலங்கைசெய்திகள்

மத்திய வங்கி ஆளுநரும் இராஜினாமா!

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தனது பதவியை இராஜினாமா செய்யஉள்ளதாக தெரிவித்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தனது டுவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்....

கோட்டாபய 2
அரசியல்இலங்கைசெய்திகள்

அமைச்சு பதவியை ஏற்க முன்வாருங்கள்! – அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

“அமைச்சு பொறுப்பை ஏற்று நாட்டில் ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைவரும் முன்வர வேண்டும்” இவ்வாறு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி தலைமையிலான...

Gotta and mahinda
அரசியல்இலங்கைசெய்திகள்

தெற்கு அரசியலில் இன்று தீக்கமான நாள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இன்று (04) முக்கியத்தும்மிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. பிரதமர் தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தின்போது, அமைச்சர்கள் அனைவரும் பிரதமரிடம் பதவி துறப்பு கடிதத்தை...

Parliament SL 2 1
அரசியல்இலங்கைசெய்திகள்

அமைச்சரவை முழுமையாக இராஜினாமா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும், அமைச்சர்கள் இராஜினாமா கடிதங்களை கையளித்துள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் இன்றிரவு நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே, சமகால மற்றும்...

Ali Sabry 1
அரசியல்இலங்கைசெய்திகள்

நீதி அமைச்சரும் பதவி விலகினார்!!

நீதி அமைச்சர் அலி சப்ரியும் தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்றிரவு நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது, தனது பதவி துறப்பு கடிதத்தை அவர் கையளித்துள்ளார்....