பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகனும், ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகருமான நாமல் ராஜபக்ச, தான் வகித்த விளையாட்டுத்துறை அமைச்சு உட்பட அனைத்து அமைச்சு பதவிகளையும் இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்றிரவு நடைபெற்ற...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றிரவு பதவி விலகவுள்ளார் என வெளியான தகவல்களை பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது. இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு வழிவிடும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பதவி துறப்பார் என அரசியல் வட்டாரங்களில்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக தீர்மானித்துள்ளாரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இந்த தகவலை பிரதான சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. இதற்கான கடிதத்தை அவர் தயார் படுத்துவருகின்றார். பிரதமர் பதவி விலகினால் அமைச்சரவையும் கலைந்துவிடும்....
ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மூவர் அமைச்சு பதவிகளை துறக்கவுள்ளனர் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, பொதுநிர்வாக அமைச்சர் சமல் ராஜபக்ச மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோரே...
” அரச பக்கம் இருப்பது தொடர்பில் விரைவில் தீர்மானமொன்றை எடுக்க நேரிடும்.” – என்று இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அறிவித்துள்ளார். மே முதலாம் திகதி முதல் இராஜாங்க அமைச்சு பதவியை துறப்பதற்கு ரொஷான் ரணசிங்க...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ரொஷான் ரணசிங்க, தான் வகித்த இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினா செய்ய தீர்மானித்துள்ளார். மே முதலாம் திகதி தான் பதவி விலகவுள்ளார் என்ற அறிவிப்பை அவர்...
“நீண்ட நேர மின்தடையால் நாடு இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தாலும் பற்றாக்குறையாலும் மக்கள் வீதிகளில் அலைய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்தநிலையில், இந்த அரசு இனியும் தாமதிக்காமல் கூண்டோடு பதவி விலகவேண்டும்.”...
“நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவோ அல்லது பிரதமர் மஹிந்த ராஜபக்சவோ அல்லது நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவோ பதவி விலகுவதில் அர்த்தம் இல்லை. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே மிகவும் அவசியம்.” –...
அரசிலிருந்து மேலும் சில அமைச்சர்கள் வெளியேறவுள்ளனர் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா, பதவி விலகியமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை...
பஸில் ராஜபக்சவின் மிகவும் நெருங்கிய சகாவாக கருதப்பட்ட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான நிமல் லான்சா, தான் வகித்துவந்த இராஜாங்க அமைச்சு பதவியை இன்று அதிரடியாக இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு...
“இலங்கையின் தற்போதைய நிலைமை படுமோசமடைந்துள்ளது. இந்தப் பேராபத்திலிருந்து நாட்டை மீட்பதற்கு அரசிடம் எந்தத் திட்டங்களும் இல்லை. எனவே, அரசு உடன் பதவி விலகுவதே சிறந்தது.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டினார்....
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றைய தினம், விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சு பதவிகள் திடீரென்று பறிக்கப்பட்டன. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு...
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுளளார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கூடவுள்ளது. இதன்போதே அமைச்சுகள் தொடர்பான அறிவிப்புவேளையில் கம்மன்பில இந்த விசேட அறிவிப்பை விடுப்பாரென தெரியவருகின்றது....
அமைச்சு பதவியை இராஜினாமா செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளாரென அறியமுடிகின்றது. இது தொடர்பில் பஸில் ராஜபக்சவுக்கு, அருந்திக்க பெர்ணான்டோ அறிவித்துள்ளார் எனவும், இது சம்பந்தமாக தான் ஜனாதிபதியுடன்...
இலங்கை மின்சார சபை தலைவரின் இராஜினாமாக் கடிதத்தை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகசந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இலங்கை மின்சார சபையின் தலைவர்...
“பிரதமர் பதவியில் இருந்து நான் ஓய்வு பெறமாட்டேன். அதற்கான தேவைப்பாடு தற்போது எழவில்லை.” – என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமைச்சரவை மறுசீரமைப்பின்போது பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச ஓய்வு பெறுவாரெனவும், புதிய...
ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, 2022 பெப்ரவரி முதலாம் திகதி முதல் நிதி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகராக செயற்படவுள்ளாரென அறியமுடிகின்றது. ஜனாதிபதி செயலாளராக பதவி வகிக்கும் பிபீ ஜயசுந்தரவை பதவி விலகுமாறு ஆளுங்கட்சியில் உள்ள உறுப்பினர்கள்...
ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தரவின் இராஜினாமாக் கடிதத்தை ஏற்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுத்துவிட்டாரென அறியமுடிகின்றது. ஜனாதிபதி செயலாளர் பதவி விலக வேண்டும் என ஆளுங்கட்சியில் உள்ளவர்களே வலியுறுத்த தொடங்கினர். பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட விடயங்களுக்கு...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளாரென அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. உடல் நல பாதிப்பால் தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சைப்பெற்றுவரும்...
சட்டமா அதிபருக்கு நாம் எந்தவொரு விதத்திலும் அழுத்தம் கொடுப்பதில்லை. அவ்வாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் நிரூபித்தால் பதவியை துறந்து வீட்டுக்கு செல்வதற்கு தயாராகவே இருக்கின்றேன் என நீதி அமைச்சர் அலி சப்ரி சவால் விடுத்துள்ளார்....