எரிபொருள் விலையில் மாற்றம்: இலக்கு வைக்கப்படும் தேர்தல் இலாப வரம்பில் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கும் வகையில், மாதத்திற்கு ஒருமுறை எரிபொருளின் விலையை நிர்ணயிக்கும்விதமாக எரிபொருள் விலை சூத்திரத்தை மாற்றியுள்ளதாக, எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி. வி சானக்க(D.V....
இலங்கையில் பாரியளவில் அதிகரித்துள்ள பெட்ரோலின் விலை கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எரிபொருளின் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா(Harshana Rajakaruna) தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...
சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் விலை திருத்தம்: நுகர்வோருக்கு அறிவுறுத்தல் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (Ceylon Petroleum Corporation) எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைவாக சினோபெக் (SINOPEC) நிறுவனமும் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது. அத்துடன் நாடு முழுவதும்...
எரிபொருள் விலையை மேலும் குறைப்பது தொடர்பில் அமைச்சர் தகவல் எரிபொருளின் விலையை மேலும் குறைக்க தயாராக இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில்...
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படலாம் எரிபொருள் விலை சூத்திரத்திற்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்...
இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயம் இலங்கையில் விலை உயர்வால், எரிபொருள் விற்பனை சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளதாக ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார். இதேவேளை, எரிபொருள்...
இலங்கையில் இன்று எரிபொருள் தட்டுப்பாடு சாத்தியம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இதனால் இன்று எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட...
பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் தகவல் எதிர்வரும் இரண்டு வாரங்களில் பேருந்து கட்டணம் 10 வீதத்தால் அதிகரிக்கப்படும் என தனியார் பேருந்து சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து இன்று (01.2.2024)...
இன்று அதிகாலை 5 மணி (01.01.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. அதன்படி, 346 ரூபாவாக காணப்பட்ட ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின்...
ஜனவரி முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி (VAT) நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் எரிபொருள் விலைகளில் ஏற்படும் மாற்றம் குறித்து நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா அறிவித்துள்ளார். முன்னதாக ஜனவரி முதல்...
ஜனவரி முதல் பெட்ரோலுக்கு வரி அறவீடு செய்ய தீர்மானம் பெட்ரோலுக்கான பெறுமதி சேர் வரி 10.5 வீதத்தினால் அதிகரிக்கும் என ஜனாதிபதி செயலகத்தின் அரச வருமானப் பிரிவின் பணிப்பாளர் கே.கே.ஐ. எரந்த தெரிவித்துள்ளார். பெட்ரோலுக்கு இதுவரையில்...
சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம் சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அனைத்து சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் விசேட கூட்டம்...
பேருந்து கட்டணங்கள் 20 வீதத்தினால் அதிகரிப்பு நாட்டில் எதிர்வரும் காலங்களில் பேருந்து கட்டணங்கள் சுமார் 20 வீதத்தினால் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருட்கள் மீது வரி விதிக்கப்படுவதனால் பேருந்து கட்டணங்கள், முச்சக்கர வண்டி கட்டணங்கள் மற்றும்...
எரிபொருள் விலையில் மாற்றம் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைய லங்கா ஐஓசி மற்றும் சினோபெக் நிறுவனங்கள் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 10...
ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி நாட்டின் இரண்டு முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகியவற்றை அத்தியாவசிய...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.89 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது. பிரெண்ட்...
எரிபொருள் விலை அதிகரிப்பு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கையில் காணப்படும் சீன எரிபொருள் நிறுவனமான சினோபெக், எரிபொருள் விலை மாற்றம் தொடர்பிலான விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது....
இஸ்ரேல் – ஹமாஸ் போர் : கச்சா எண்ணெய் விலை உயர்வு உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் எதிரொலியாக பிரெண்ட் கச்சா...
லங்கா ஐஓசி நிறுவன உரிமம் தொடர்பில் தகவல் லங்கா ஐஓசி நிறுவனத்தின் (LIOC) உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ள இலங்கை அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான தீபக் தாஸ்...
எரிபொருள் கையிருப்பு தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு இலங்கையில் போதுமான எரிபொருளை கையிருப்பில் சேமித்து வைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு குறித்த அறிவுறுத்தல்...