தனியார் பேருந்து உரிமையாளர்களின் திடீர் அறிவிப்பு எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தனியார் பேருந்துகளுக்கு புகைப் பரிசோதனை மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து...
நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்ட எரிபொருளின் விலை நேற்று (01.10.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் 92 லீட்டருக்கு 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை...
பெட்ரோல் – டீசல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை: ரஷ்யா பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ள நிலையில் ரஷ்யா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது....
சீனாவின் எரிபொருள் நிலையத்தில் குறைந்த விலையில் பெட்ரோல்,டீசல் சந்தையில் தற்போதுள்ள, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையை விட சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி...
இலங்கையில் குறைந்த விலையில் எரிபொருள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகபட்ச சில்லறை விலையை விட சினோபெக் நிறுவனம் குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்யும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்....
அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு! வெளியானது வர்த்தமானி மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பெட்ரோலிய உற்பத்தி உரிமம் வழங்குவது தொடர்பில் பல நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோலிய...
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இலாபம் ஈட்டியுள்ள நிலையில், எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CEYPETCO) முகாமைத்துவ பணிப்பாளர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மேலும் கூறுகையில், கடந்த...