தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்த தொழில் அமைச்சினால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி அடிப்படை சம்பளத்தை 21,000 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திறந்த...
கொழும்பில் உண்டியல் வர்த்தகர்களுக்கு ஆபத்து புறக்கோட்டையில் உள்ள பிரபல உண்டியல் வர்த்தகர்கள் குழுவை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களம் உள்ளிட்ட கூட்டு பொலிஸ் குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹரக்...
அமெரிக்காவில் வேலை செய்தவர் – இன்று பாகிஸ்தானின் மிகப்பெரிய பணக்காரரானது எப்படி? இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்து இரண்டு தனித்தனி நாடுகளாக 1947 இல் மாறியது. அதன்பிறகு இந்தியா முன்னேறிக்கொண்டே இருந்தது. அதே நேரத்தில் பாகிஸ்தான் நிதி...
வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தல்\ வங்கிக் கடனட்டைகளில் நடைபெறும் மோசடிகள் தொடர்பில் நாளுக்கு நாள் பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பொது மக்களின் உளவியல் ஆசைகள் மற்றும் தற்போதைய பொருளாதார நிலைமையினைக் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தும் மோசடியாளர்கள்...
கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் இணையக் கடன் வழங்கும் நிலையமொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது ஐந்து சீனப் பிரஜைகளையும் ஒரு இலங்கையரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். மேலும்,...
மக்கள் விடுதலை முன்னணியின் பலமான ஒருவருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம கழிவறையில் பணம் வழங்கியதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். மலிக் சமரவிக்ரம பணப்பையை சம்பந்தப்பட்ட...
கடந்த மூன்று வருடங்களில் நுண்கடன்களை செலுத்த முடியாத குடும்பங்களைச் சேர்ந்த 200இற்கும் மேற்பட்ட பெண்கள் உயிரை மாய்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நிதிக் கடன் விவகாரம் மீதான விவாதம் இடம்பெற்ற போது...
ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம், நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (10.01.2024) கருத்து தெரிவிக்கும் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்...
லொட்டரியில் இருக்கும் கணிதத்தை பயன்படுத்தி ரூ.200 கோடியை வயதான தம்பதியினர் வென்றுள்ளனர். அமெரிக்கா, மெக்சிகோ யவார்டை சேர்ந்த தம்பதியினர் ஜெர்ரி (80) மற்றும் மார்ஜ் செல்பி (81). இவர்கள் அங்குள்ள ஒரு கடையில் வேலை செய்து...
பிரித்தானிய கணிதவியல் அறிஞர்கள் இரண்டு பேர் லொட்டரியில் உறுதியான வெற்றிக்கான ரகசியத்தை வெளியிட்டுள்ளனர். பிரித்தானியாவை சேர்ந்த கணிதவியலாளர்களான டாக்டர் டேவிட் ஸ்டீவர்ட்(Dr David Stewart) மற்றும் டாக்டர் டேவிட் குஷிங்(Dr David Cushing) குறைந்த லொட்டரி...
இலங்கையின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரரான நந்துன் சிந்தக விக்கிரமரத்ன என்ற ஹரக் கட்டாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்து பணம் சம்பாதித்ததாக கூறப்படும் 19 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை கைது செய்ய பதில்...
டுபாயில் தலைமறைவாகியுள்ள மிகப்பெரிய போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக், தெஹிவளையில் பாரிய ஹோட்டல் ஒன்றை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெஹிவளை கடற்கரையோரத்தில் பிரபல ஆசிரியர் ஒருவரின் பெயரில் இந்த ஹோட்டல் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ்...
ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட நபரும் வரி செலுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. எந்தவொரு நபரும் தனது மாத வருமானம் 100,000 ரூபாவை தாண்டவில்லை என்றால், அவர்கள் வரி செலுத்துவதற்கு உரிமை இல்லை. வரியின் அடிப்படையில்...
நாடாளுமன்றத்தின் மின் கட்டணம் 7 கோடி ரூபாய் நாடாளுமன்றத்திற்கு மே மாதம் முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியின் மொத்த மின்சாரக் கட்டணம் 7 கோடியே 31 இலட்சம் ரூபாவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒக்டோபர் மாதம்...
மாத வருமானம் மட்டுமே ரூ.1 கோடி.., களைகட்டும் சல்மான் கானின் வாடகை பிசினஸ் நடிப்பு, சினிமா தயாரிப்பு தவிர நடிகர் சல்மான் கான் வாடகை மூலமாக மாதத்திற்கு ரூ.1 கோடி சம்பாதித்து வருகிறார். நடிகர் சல்மான்...
இலங்கை வந்த ஐரோப்பிய தம்பதியின் மோசமான செயல் பண மோசடியில் ஈடுபடுவதாக இலங்கைக்கு சுற்றுலா வந்த ருமேனிய தம்பதி தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. 8 நாள் பயணமாக இலங்கை வந்துள்ள தம்பதியினர் ஹட்டனிலுள்ள ஹோட்டலில் தங்கியுள்ளனர்....
தென்னிலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள குற்றவாளி! டுபாயில் இருந்து போதைப்பொருள் கடத்தலை நடத்தி வந்த பாதாளஉலக தலைவரான ஹரக் கட்டா எனப்படும் நந்துன் சிந்தக தொடர்பில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்னிலங்கை அரசியல்வாதி மற்றும்...
2600 கோடி ரூபாவை வருமானமாக பெற்ற கட்டுநாயக்க விமான நிலையம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் இந்தாண்டில் 2600 கோடி ரூபாய் வருமானத்தை பதிவு செய்துள்ளது. கோவிட் தொற்றுநோய்களின் போது, விமான நிலையம் 400...
மயானத்தில் புதைக்கப்பட்டவர்களின் பெயர்களில் வரி இலக்கங்கள் கொழும்பு, பொரளை மயானத்தின் கல்லறைகளிலுள்ளவர்களின் அடையாள அட்டை இலக்கங்களுக்கும் வரி இலக்கங்கள் பெறப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார். போலி வரி இலக்கங்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட...
இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர் பட்டத்தை இழக்கும் முகேஷ் அம்பானி: முந்தும் இன்னொரு பிரபலம் இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த கௌதம் அதானி, இந்த ஆண்டு கடும் பின்னடைவை சந்தித்திருந்தார். வெறும் இரண்டே வாரத்தில் கௌதம்...