பக்கிங்ஹாம் அரண்மனையை விட பெரியது! உலகின் மிகப்பெரிய அரண்மனையில் வசிக்கும் இந்திய பெண் குஜராத்தில் கம்பீரமாக நிற்கும் லக்ஷ்மி விலாஸ் அரண்மனை உலகின் மிகப்பெரிய தனி குடியிருப்பு என்ற பெருமையை கொண்டுள்ளது. குஜராத்தில் உள்ள வதோதராவின்...
வெளிநாடு சென்ற பொறியியலாளர்கள்: மின்சார சபை கடும் நெருக்கடி இலங்கை மின்சார சபையில் பணிபுரிந்த 159 பொறியியலாளர்கள் இரண்டு வருடங்களுக்குள் வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....
சட்டவிரோத மதுபானங்களுக்கான கேள்வி அதிகரிப்பு நாட்டில் சட்டவிரோத மதுபான வகைகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மதுபான வகைகளுக்கான வரி அதிகரிப்பு காரணமாக விலைகள் உயர்வடைந்துள்ளன. இதனால் சட்டவிரோத மதுபான வகைகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. விலை அதிகரிப்பு...
வெள்ளவத்தை பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிங்கள இளைஞன் வெள்ளவத்தையில் சிங்கள இளைஞன் ஒருவரின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது. கல்கிஸ்சையில் இருந்து முச்சக்கரவண்டி மூலம் வெள்ளவத்தைக்கு சென்ற பெண் ஒருவர் தங்க...
உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் நிறுவியுள்ள புதிய அலகு திட்டம் இலங்கையின் உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் உயர் செல்வந்தர்களின் வரி இணக்கத்தை உறுதி செய்வதற்காக ‘உயர் சொத்து தனிநபர்கள் அலகு’ (HWIU) ஒன்றை நிறுவியுள்ளது. குறி்த்த அலகானது,...
ஏப்ரல் முதலாம் திகதி முதல் வழங்கப்படவுள்ள பணம் இலங்கையில் மாற்றுத்திறனாளிகள், கண்டறியப்படாத சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கு பணம் செலுத்த நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு...
ரூ.40 ஆயிரத்துக்கு பதில் 4 லட்சத்தை அனுப்பிய கோயம்புத்தூர் முதலாளி! தப்பி ஓடிய வட மாநில தொழிலாளர்கள் 40 ஆயிரம் ரூபாய் சம்பள பணத்திற்கு பதில் 4.6 லட்சத்தை முதலாளி மாற்றி அனுப்பியவுடன், பணத்துடன் தொழிலாளர்கள்...
கோடிகளில் சம்பளம்… பிரித்தானிய தீவொன்றில் ஒரு அரிய வேலைவாய்ப்பு பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து நாட்டுக்குச் சொந்தமான தீவொன்றில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, அங்கு பணிக்கு வரும் மருத்துவர்களுக்கு,ஆண்டுக்கு 150,000 பவுண்டுகள் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
சேவையில் இல்லாத விமானங்களுக்கு 565 கோடி ரூபாவை வாடகை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 08 விமானங்கள் சேவையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட போதிலும் பெருந்தொகை பணத்தை செலுத்தியுள்ளது. அந்த விமானங்களுக்கான வாடகையாக 5,646.76 மில்லியன்...
ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் உயர்த்தும் நடவடிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வில்கமுவ பிரதேச...
இத்தாலி வேலைவாய்ப்பு தொடர்பில் பண மோசடி இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட இருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இத்தாலியில் வேலை வாங்கித்...
வங்கிகளில் கடன் செலுத்த முடியாதவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் கடனை செலுத்தாத காரணத்தால் கடனாளிகளின் சொத்துக்களை வங்கிகளால் பறிமுதல் செய்வதை டிசம்பர் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்த முடிவிற்கமைய, கடன் வசூலிப்பதற்கான...
கொழும்பில் 1 மணித்தியாலத்திற்கு 20000 யாசகம் பெறும் பெண் கொழும்பு – ஹைட் பார்க் பகுதியில் மூன்று பிள்ளைகளுடன் யாசகம் பெற்ற போது கைது செய்யப்பட்ட பெண் சுமார் ஒரு மணித்தியாலத்தில் கிட்டத்தட்ட 20,700 ரூபாவை...
வங்கி வட்டியில் ஏற்பட்ட மாற்றம் : கடும் நெருக்கடியில் குடிமக்கள் நாட்டின் மூத்த குடிமக்களின் வருமானம் பெரும் சரிவை சந்தித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். வங்கி வட்டி விகிதம் 9...
ஐரோப்பா செல்ல முயன்ற நால்வர் கட்டுநாயக்கவில் கைது போலியான கிரேக்க வீசாக்களை பயன்படுத்தி ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல வந்த வர்த்தக குடும்பம் ஒன்று நேற்று கட்டுநாயக்க விமானத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில்...
ரூ.451 கோடி விலையுயர்ந்த நெக்லஸ்! மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு அம்பானி வழங்கிய பரிசு முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தங்களது வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு இந்தியாவின் மிகப்பெரிய...
சம்பளம் மட்டும் 4 கோடி., வாழ்க்கையை சொகுசாக அனுபவிக்கும் இளம்பெண் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டும் என்பது பலரது கனவு. ஆனால், என்ன வேலைக்கு இவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்பது பலருக்குத் தெரியாது. உங்களுக்கு சம்பளம்...
மத்திய வங்கியில் மாயமான பெருந்தொகை பணம் தொடர்பில் தகவல் மத்திய வங்கியின் பெட்டகத்திலிருந்து ஐம்பது இலட்சம் ரூபா காணாமல்போனமை தொடர்பில் விசாரணை செய்யும் இரகசிய பொலிஸ் புலனாய்வுக்குழுக்கள் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தகவலையும் கண்டறிய...
சாதாரண அலுவலக உதவியாளரிடம் இருந்து இரண்டு வெற்றிகரமான ஸ்டார்ட்அப்களின் சிஇஓ வரை உயர்ந்த டேடாசாகேப் பகத்(Dadasaheb Bhagat), தொழில் முனைவோரின் துணிச்சலுக்கும் புதுமை சிந்தனைக்கும் ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக உயர்ந்துள்ளார். தடைகளை உடைத்து வெற்றி பெறுவதற்கான...
அதிர்ஷ்டம் இருந்தால் ரூ.120 கோடி மதிப்புள்ள வீடு., ரூ.40 கோடி ரொக்கம்., பிரித்தானியாவில் அரிய லொட்டரி! பிரித்தானியாவில் ரூ.120 கோடி மதிப்பிலான வீட்டையும், அதனுடன் கோடிக்கணக்கில் பணத்தையும் அள்ளிக்கொடுக்கும் அரிய லொட்டரியை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். அனைவருக்கும்...