சொந்தமாக 10 ஜெட் விமானங்கள்! 22 வயதில் விமானத் துறையில் சாதித்த பெண் தொழிலதிபர்: அவரின் சொத்து மதிப்பு இந்தியாவில் சொகுசு தனியார் விமானப் போக்குவரத்தின் ராணி என போற்றப்படும் கனிகா டேக்ரிவால், பாரம்பரியங்களை மீறி...
வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவு : இளம் தம்பதியின் மோசமான செயல் கஹவத்தை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிள்களில் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகித்து வந்த தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கஹவத்தை பொலிஸ் நிலைய அதிகாரிகள்...
தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய யுவதி பேருவளையில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் போது சுமார் நான்கு மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் 19 வயதான பெண் காசாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை விசேட மோசடி...
செங்கடல் நெருக்கடியால் இலங்கைக்கு தொடர்ந்தும் வருமானம் இலங்கைக்கு வரும் கொள்கலன் கப்பல்களின் எண்ணிக்கை 32 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி...
2024ல் மிகவும் பணக்கார நாடுகள் இவை தான் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது உலகளவில் நாடுகள் மற்றும் அதன் குடிமக்களின் பொருளாதார செழிப்பை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், GDP என்பது ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்,...
தங்கம், வெள்ளி, யானை தந்தத்தால் செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்: சொந்தகாரர் யார் தெரியுமா? முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காரை இந்தியாவின் பாட்டியாலா மகாராஜா 1982ம் ஆண்டே சொந்தமாக வைத்திருந்தார் என்பதை...
இலங்கையில் விலைமதிப்பற்ற சூடாமாணிக்கம் கண்டுபிடிப்பு எஹலியகொட சுரங்கமொன்றில் மில்லியன் கணக்கான வருடங்களின் புராதன கைத்தொழில்மயமாக்கலினால் மாசுபடாத விலைமதிப்பற்ற சூடாமாணிக்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பழமையான மற்றும் விலைமதிப்பற்ற சூடா மாணிக்கத்தின் மதிப்பு 110,000 காரட்கள் என...
பயணிகளின் உடைமைகளுடன் பயணிகளின் எடையையும் பரிசோதித்த விமான நிறுவனம்; ஒரு சுவாரஸ்ய செய்தி… மேலை நாட்டு நகைச்சுவை ஒன்று உண்டு. எடை பார்க்கும் இயந்திரம் ஒன்றில் தங்கள் எடையை சோதிப்பதற்காக சிலர் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்களாம். அது...
3 விநாடிகளில் பொருட்களை Review செய்யும் பெண் ஒருவர்.., வாரம் மட்டுமே ரூ.120 கோடி வருமானம் வெறும் 3 விநாடிகளில் பொருட்களுக்கு Review செய்யும் சீன பெண் ஒருவர் வாரத்திற்கு மட்டுமே ரூ.120 கோடி வருமானம்...
TIN இலக்கம் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வரி செலுத்துவருக்கான TIN இலக்கத்துடன் தொடர்புடைய வங்கிச் சேவை எனக் கூறி மக்களை ஏமாற்றும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனியார் வங்கிக்...
50 ரூபாய் சம்பளத்திற்கு 15km நடந்த நடிகை., இன்று இந்தியாவின் நம்பர் 1 பிரபலம்: அவர் யார்? என்றுமே சுலபமான வழியில் கிடைப்பது இல்லை, கடினமான பாதையும், வேதனையான சில வலிகளும் தான் நமக்கு வெற்றியை...
நெடுஞ்சாலையில் குறைந்த வேகத்தில் பயணித்தால் அபராதம் நெடுஞ்சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட குறைவான வேகத்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துக்களில்...
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு 145,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. எதிர்வரும் 07ஆம் திகதி இவ்வாறு திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
கொழும்பில் வீடுகள் பெற்றுத் தருவதாக ஏமாற்றும் நபர் கொழும்பில் சொந்தமாக வீடுகளை பெற்றுத்தருவதாக ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையில் கொழும்பு மோதர ஹெலமுத்து அடுக்குமாடி குடியிருப்பில் வீடொன்று...
தனியார் துறை ஊழியர்களுக்கான நற்செய்தி தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் திறந்த மற்றும் பொறுப்புக்கூறல் அரசாங்கத்திற்கான துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் செலுத்தியுள்ளது. அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் தனியார் துறை ஊழியர்களின் சம்பளப்...
கொழும்பில் மக்களை ஏமாற்றிய பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் லொத்தர் சீட்டிழுப்பில் வெற்றி பெற்றதாகக் கூறி பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு பண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொட தனியார்...
ஒன்லைனில் பண முதலீடு செய்வதாக மோசடி கொழும்பில் ஒன்லைனில் பணத்தை முதலீடு செய்வதாக லட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பிலிட்டு மோசடி செய்த...
பல மில்லியன் சொத்தை செல்லப்பிராணிக்கு எழுதி வைத்த மூதாட்டி: அவர் கூறிய காரணம் என்ன தெரியுமா? சீனாவில் மூதாட்டி ஒருவர் தன்னுடைய ரூ.28 லட்சம் சொத்தை செல்லப்பிராணிகள் பேரில் எழுதி வைத்துள்ளார். சீனாவின் ஷாங்காய் பகுதியை...
வெளிநாடு அனுப்புவதாக பலரை ஏமாற்றிய பெண்கள் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக பலரை ஏமாற்றிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜா – எல, கொஸ்பலான பிரதேசங்களை சேர்ந்த 38 மற்றும் 64 வயதுடையவர்களே...
இலங்கையில் 6000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரேஞ் ஜூஸ் இலங்கையில் ஒரேஞ் ஜூஸ் ஒன்று ஆறாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக இணையத்தில் தகவல்கள் பகிரப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இவ்வாறு கூடுதல் விலைக்கு ஒரேஞ்...