இலங்கை மக்களுக்கு மற்றுமொரு பேரிடி இலங்கையில் இதுவரையில் வற் வரிக்கு உட்படுத்தப்படாத பொருட்கள் மற்றும் சேவைத் துறைகளை அதன் கீழ் கொண்டுவரும் புதிய வரி திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் செய்யப்படவுள்ளது. இன்று நிறைவேற்றப்படவுள்ள...
சம்பள அதிகரிப்பு தொடர்பில் மகிந்த தகவல் உழைக்கும் மக்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டதன் பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மத்தேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றின்...
இந்தியாவில் இலங்கையரின் செயல் ஒன்லைனில் பகுதி நேர வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடலூரில் தகவல் தொழில்நுட்ப வல்லுநரிடம் 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த இலங்கையர் ஒருவரை இந்திய சைபர் குற்ற பிரிவு பொலிஸார்...
அவுஸ்திரேலியாவின் கூடிய சம்பளம் பெறும் இலங்கை வம்சாவளி பெண் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஷெமாரா விக்கிரமநாயக்க என்ற பெண், மூன்றாவது முறையாக அவுஸ்திரேலியாவின் அதிகூடிய சம்பளம் பெறும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகியுள்ளார். இந்த ஆண்டு, அவர்...
பிச்சை எடுத்து ஐந்தே ஆண்டுகளில் கோடீஸ்வரியான இளம்பெண் பொதுவாக எல்லோருக்கும் பிச்சைக்காரனைப் பற்றி ஒரே கருத்துதான் இருக்கும். மிகவும் ஏழ்மையானவர், பிழைப்புக்காக எதுவும் செய்ய முடியாமல் பிச்சை எடுக்கும் நபர் என்று தான் நினைப்போம். பல...
திடீரென வங்கியில் வைப்பு வைக்கப்பட்ட கோடிக் கணக்கிலான பணம் பண்டாரகம மற்றும் அலுபோமுல்ல பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்துடன் சந்தேக நபர் ஒருவரையும் பிரதான போதைப்பொருள் வியாபாரியின்...
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபாய் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவில் இருந்து 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது....
ஒன்லைன் முறையின் கீழ் கடன் வழங்கும் சட்டவிரோத நிறுவனங்கள் ஒன்லைன் முறையின் கீழ் கடன் வழங்குவதற்காக 40க்கும் மேற்பட்ட சட்டவிரோத நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்களின் கடன் வட்டி...
விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் தகவல் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் மகள் துவாரகா உயிருடன் இருப்பதாக போலியான முறையில் பிரச்சாரங்கள் முன்னெடுப்பதாக தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு...
அரிசிக்கு கனேடிய மக்கள் அதிக கட்டணம் செலுத்தும் நிலை ஏன்? வெளியான பின்னணி மளிகைக் கடையில் அரிசிக்கு கனேடிய மக்கள் அதிக கட்டணம் செலுத்த நேரிடுவது ஏன் என்பது குறித்த விரிவான பின்னணி வெளியாகியுள்ளது. ஒன்ராறியோவில்...
30 இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பாதிப்பு நுண்கடன் கண்காணிப்பு அதிகார சபை அடுத்த ஆண்டு ஜனவரி மாதமளவில் ஸ்தாபிக்கப்படும். இதனை தொடர்ந்து சகல நுண்கடன் நிதி நிறுவனங்களும் மத்திய வங்கியினால் நேரடியாக கண்காணிக்கப்படும் என நிதி...
முச்சக்கர வண்டி சாரதியின் நேர்மை கெக்கிராவ பிரதேசத்தில் பணம் உள்ளிட்ட பொருட்களுடன் தவறவிடப்பட்ட பையை அதன் உரிமையாளரை தேடி ஒப்படைத்த முச்சக்கர வண்டி சாரதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. 200,000 ரூபாய் பணம், புதிய ஸ்மார்ட்...
கொழும்பில் கொலைக் குற்றவாளியின் மகளுக்காக பிரம்மாண்ட விருந்து இலங்கையில் முக்கியஸ்தர் ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் மகளுக்காக பெருந்தொகை செலவில் பாரிய விருந்து வைக்கப்பட்டுள்ளது. புஸ்ஸா உயர்பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து...
நாடொன்றில் கொட்டிய பண மழை: காற்றில் பறந்த 1 மில்லியன் டொலர் கரன்சி நோட்டுகள் செக் குடியரசு நாட்டில் puzzle போட்டியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் 1 மில்லியன் டொலர் பரிசு தொகை...
அமெரிக்காவிற்கு அனுப்புவதாக பாரிய மோசடி செய்த தம்பதி அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி தனது மனைவியுடன் இணைந்து சுமார் 42 லட்சம் ரூபாவை மோசடி செய்த இராணுவ மேஜர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக...
சர்ச்சைக்குரிய ONMAXDT நிறுவனத்தின் மோசடி இரத்தினபுரியில் சர்ச்சைக்குரிய ONMAXDT என்ற பெயரில் இயங்கும் பிரமிட் வலையமைப்பில் பணம் வைப்பிலிடப்பட்ட பிரதேசவாசிகள் சுற்றிவளைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்பிலிபிட்டிய, அகுனுகொலபலஸ்ஸ பிரதேசத்தில் பிரதேசவாசிகளிடம் பணம் பெற்ற முகவர்களின் வீடுகளை...
இலங்கையில் பிரபலங்களை மிரட்டி பணம் கொள்ளையடிக்கும் இளம் பெண் சமூகத்தின் முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்களை நுட்பமாக மிரட்டி பணத்தை கொள்ளையடிக்கும் பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் பிரபல...
விடுதலைப் புலிகளிடமிருந்து கருணாவை பிரிக்கவில்லை: புலனாய்வு அதிகாரி அம்பலம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா அம்மானை எவரும் பிரித்தெடுக்கவில்லை, புலிகள் அமைப்பின் விசாரணை மற்றும் உயிருக்குப் பயந்தே அவர் தப்பியோடினார் என இலங்கை...
ஐரோப்பாவில் பெண்ணை கடத்திய இலங்கையர் இத்தாலியில் 60 யூரோக்கள் கொடுக்க மறுத்த பெண் ஒருவரை வாகன நிறுத்துமிட பாதுகாப்பு உதவியாளரான இலங்கையர் கடத்திச் சென்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடத்தி செல்லப்பட்ட தனது காதலியை...
அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் முக்கிய தகவல் அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. எனினும் 1000 ரூபா...