திங்கட்கிழமை முதல் கொடுப்பனவு! பயனாளிகளுக்கான கொடுப்பனவை வழங்க ஆரம்பிக்கவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை (28.08.2023) இந்த நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ள பயனாளிகள்...
அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் கோரிக்கை அரச ஊழியர்களுக்கு மாதம் 20000 கொடுப்பனவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் கொண்ட குடும்பம் வாழ்வதற்கு மாதாந்தம் 76000 ரூபாய் தேவைப்படுவதாக அரசாங்கப் புள்ளி விவரங்கள்...
வெளிநாட்டில் இருந்து பெருந்தொகை பணத்துடன் இலங்கை திரும்பிய பணிப்பெண் குவைத் வீட்டுப் பணிப் பெண்ணாகப் பணி புரிந்த இலங்கைப் பெண் ஒருவர், அண்மைக்கால வரலாற்றில் மிகப் பெரிய நிலுவைத் தொகையை பெற்றுக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்....
பில்லியன் கணக்கான டொலர் வருமானத்தை ஈட்ட அரசாங்கம் திட்டம் இரத்தினக்கற்கள் ஏற்றுமதி மூலம் 2025 ஆம் ஆண்டளவில் 2 பில்லியன் அமெரிக்க டொலர் வருடாந்த வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார...
இலங்கையில் பாரிய மோசடி – தப்பிச் செல்ல முயன்ற தம்பதி கைது டுபாயில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு அதிக வட்டி பெற்று தருவதாக கூறி 200 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பணத்தை மோசடி...
சில தனியார் வங்கிகளில் புதிய நடைமுறை நாட்டில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி புத்தகம் மூலம் பணம் பெறும் போது சில வங்கிகளினால் மிகவும் நியாயமற்ற முறையில் 50 ரூபாய் அறவிடுவதாக அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது....
தோனியின் வெளியுலகம் அறிந்திராத தொழில் முயற்சிகள்! வெளியான சொத்து மதிப்பு முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித்தலைவரான எம்.எஸ் தோனி விளையாட்டு தொடர்பான பல தொழில்களில் ஈடுபட்டு வந்தாலும், பரவலாக அறியப்படாத இன்னும் சில முதன்மை தொழில்களிலும்...
இலங்கை வங்கி கட்டமைப்புக்குள் நுழைந்து கொள்ளையடித்த உக்ரேனிய பெண் இலங்கை வங்கி கணக்கிற்குள் ஊடுரூவிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் பணம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இலங்கையில் உள்ள தனியார் வங்கிக்...
நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் விசேட அறிவிப்பு சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோருக்கான கொடுப்பனவுகளை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இராஜாங்க...
இலங்கையில் வாகன விலை 70% குறையும் வாய்ப்பு..! இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அரசாங்கத்திடம் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத்...
நாட்டின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆக்கிரமிக்கப்போகும் இலக்கம் இலங்கையில் உத்தேச டிஜிட்டல் அடையாள அட்டையின் ஊடாக மக்களுக்கு இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும்...
கட்டண திருத்தம் குறித்து அதி விசேட வர்த்தமானி வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு திரைப்படங்கள், மேடை நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்காக எந்தவொரு தனிநபரிடமோ அல்லது நிறுவனத்திடமிருந்தோ அறவிடப்படும் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் அதிவிசேட...
20 இலட்சம் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக கிடைக்கப் பெற்ற மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் மீதான பரிசீலனை இம்மாதம் நிறைவடையும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய...
உலகளவில் மாதாந்த சம்பளத்தை அள்ளி கொடுக்கும் முதல் 10 நாடுகள்! உலகம் முழுவதும் சராசரி மாத சம்பளம் பற்றிய புள்ளிவிவரங்களை சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, உலகம் முழுவதும் உள்ள சுமார் 23...
உணவுப் பொருட்களின் விலை 128 வீதத்தால் அதிகரிப்பு மக்களால் தாங்க முடியாத அளவுக்கு உணவுப் பொருட்களின் விலை 128 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள...
பொருட்களின் விலைகளின் மாற்றம் தொடர்பில் மத்திய வங்கி அறிவிப்பு நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் குறையவில்லை என இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் அதிகரித்து டொலரின் பெறுமதி...
மத்திய வங்கியின் செயற்பாட்டினால் நெருக்கடியில் வங்கிகள் இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு வட்டி வீதங்கள் ஒரே நேரத்தில் செயற்படுத்தப்படுவதால் வங்கி வைப்புக்கள் தொடர்பில் பாரிய குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத வர்த்தக வங்கியின்...
கார்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் இலங்கையில் கடந்த காலங்களில் வாகனங்களின் விலை குறித்து மக்களிடையே அதிகம் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது விலையில் மாற்றங்கள் ஏற்படும். கார் கனவை நனவாக்க விரும்புவோருக்கு இந்த வருடம் ஓரளவு...
50 லட்சம் சம்பளம்… குவியும் பாராட்டு இந்தியாவின் புனே நகரத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் ஆண்டுக்கு 50 லட்சம் சம்பளத்தில் கூகிள் நிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது. பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் அந்த மாணவன்,...
வங்கிகளில் தூக்கமின்றி இரவு பகலாக காத்திருக்கும் மக்கள் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை பெறுவதற்கு மக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சில பகுதிகளில் நிலவும் மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல் நேற்று இரவு முதல் இன்று...