இரண்டு வருடங்களில் இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி இலங்கையின் பொருளாதாரம் நன்றாக இருப்பதாக கூறப்பட்டாலும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான பணம் இல்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறையின் சிரேஷ்ட பேராசிரியர் ஆனந்த...
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட நடிகை மற்றும் கணவனை கைது செய்ய முடியாமல் திணறும் பொலிஸார் 30 லட்சம் ரூபா மோசடி தொடர்பில் நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் லென்லி ஜோன்சன் ஆகியோரை...
சிறுநீரகம் விற்றால் பணம் கொட்டும், புதிய உறுப்பு வளரும்! மருத்துவ மோசடி நேபாளத்தின் மலையடிவார கிராமம் ஒன்றில் உள்ள ஒவ்வொருவர் வீட்டிலும் குறைந்தபட்சம் ஒருவர் சிறுநீரகத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். இமயமலையின் அடிவாரத்தில் சிறுநீரக பள்ளத்தாக்கு(Kidney Valley)...
வெளிநாட்டு பெண் ஒருவரை காப்பாற்றிய இலங்கை வங்கி ஊழியர் அவுஸ்திரேலியாவில் (Australia) சமூக ஊடகங்கள் ஊடாக சந்தித்த நபர் ஒருவரால் நிதி மோசடியில் சிக்கிய மெல்பேர்னில் வசிக்கும் பெண் ஒருவரை இலங்கை வங்கி அதிகாரி ஒருவர்...
நகைகள் மற்றும் பணத்தை பாதுகாத்துக்கொள்ளவும்: நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் எதிர்வரும் புத்தாண்டு காலத்தினை முன்னிட்டு பொது மக்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக வெளியில் செல்லும் மக்கள் கொள்ளையர்களிடம்...
ரூ.7000 கோடி நிறுவனம்! ரூ.25,000 முதலீட்டில் தொடங்கிய சாஷி கிரண் ஷெட்டி வாழ்க்கை இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு லாஜிஸ்டிக் பன்னாட்டு நிறுவனமான Allcargo குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான சாஷி கிரண் ஷெட்டி, நிறுவனத்தின் வளர்ச்சி...
இலங்கை முழுவதும் மக்களை ஏமாற்றி பல மில்லியன் ரூபா மோசடி நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் உணவுப்பொருட்கள் மற்றும் பொருட்களை விற்பனை செய்வதாக நடித்து ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடியான முறையில் 50 லட்சத்திற்கும்...
இலங்கையர் ஒருவர் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்ய தேவைப்படும் பணம் இலங்கையர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மாதாந்தம் 17,014 ரூபா அவசியம் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு...
ஐக்கிய அரபு அமீரகத்தில் சம்பளம்., வேலை வாய்ப்புகள் 16 சதவீதம் அதிகரிப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் விலைவாசியை விடவும் சம்பளம் அதிகரிக்கும் என்று மதிப்பீடுகள் காட்டுகின்றன. திறமைக்கான தேவை மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் வளர்ச்சியின் அடிப்படையில்,...
மதுபான விலையில் ஏற்படவுள்ள மாற்றம் எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன் மதுபானத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். பதுளை பிரதேசத்தில்...
வயதான நபருக்கு இளைஞன் கொடுத்த அதிர்ச்சி புத்தளம், மாதம்பே பிரதேசத்தில் வயதானவரின் வங்கி அட்டையை திருடி 80 ஆயிரம் ரூபாய் பணம் பெற்ற பேரனை பொலிஸார் கைது செய்துள்ளனர். திருடிய பணத்தில் தனது மோட்டார் சைக்கிளை...
இலங்கையில் குறைந்தபட்ச ஊதியத்தில் மாற்றம் தேசிய குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் விதிகளின்படி, தேசிய குறைந்தபட்ச ஊதியம் 12,500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்...
உலகின் பணக்கார அரசியல்வாதி யார் தெரியுமா? அந்த நபரின் சொத்து மதிப்பு! உக்ரைன் மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டு வரும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தான் உலகின் பணக்கார...
கடும் போட்டியில் அரசியல் கட்சிகள் : 1000 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாக தகவல் பொதுமக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வதற்காக பல்வேறு வகையான கணக்கெடுப்புகளை மேற்கொள்வதற்காக மூன்று பிரதான அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ளன. அதற்காக ஆயிரம்...
பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு விசேட தள்ளுபடியை வழங்குமாறு சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான துறைசார் கண்காணிப்புக்குழு விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேற்படி குழுவின் தலைவரும், கம்பஹா...
இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை – சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிப்பு இலங்கையில் நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாணயத்தாளை வேண்டுமென்றே உருவச்சிதைத்தல் அல்லது சேதப்படுத்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாணயத்ததாள்களை...
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட ரணில் “எவ்வளவு பொருளாதார சிரமங்கள் இருந்தாலும் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்” என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட...
இலங்கையில் பாடசாலை அதிபரின் நெகிழ்ச்சியான செயல் தென்னிலங்கையில் பாடசாலை அதிபர் ஒருவரின் செயற்பாடு குறித்து பெற்றோர் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. வீதியில் கஞ்சி விற்று கிடைத்த வருமானத்தில் ஒரு மாதத்திற்குள் சிறிய விளையாட்டு மைதானம் ஒன்று...
குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் முதற்கட்டமாக விண்ணப்பிக்க வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன...
இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு ஒரு இலட்சத்து 55 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்பட உள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி இந்த...