3 49
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மொத்த நட்டத் தொகை வெளியானது

Share

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மொத்த நட்டத் தொகை வெளியானது

2024 ஒக்டோபரில் முடிவடைந்த ஏழு மாதங்களுக்கு ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் வரிக்கு முந்தைய 1.96 பில்லியனை ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.

போக்குவரத்து வருமானத்தில் 14.9 சதவீதம் சரிவு ஏற்பட்டதே இந்த சரிவுக்குக் காரணம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், நிறுவனத்தை தனியார்மயமாக்காமல் மாற்றுத் திட்டங்களை ஆராய்வதாகக் கூறியுள்ளது.

நிதி அழுத்தத்தைக் குறைக்க, அரசாங்கம் குறித்த நிறுவனத்துக்கு நிதிப்பங்களிப்புகளையும் 2024 இல் வழங்கியுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...