தான் உட்பட 10 புதிய அமைச்சரவை அமைச்சர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். இந்த மாதத்தி் புதிய நியமனங்கள் குறித்து அறிவிக்கப்படும்...
2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்துக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் சில அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்பின் பிரகாரம் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆக...
சர்வகட்சி அரசில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அமைச்சுப் பதவிகளை வகிக்கக்கூடிய பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சுகளுக்கான பட்டியலில் மூத்த மற்றும்...
அனைத்து அமைச்சர்களும் பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர். இந்த தகவலை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வெளியிட்டார். பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சர்வக்கட்சி அரசு அமைவதற்கு வழிவிட்டே பதவி விலகவுள்ளனர்....
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் எதிர்க்கட்சியினரின் செயற்பாடுகள் அதனை மேலும் உக்கிரமடைய செய்வதாகவே அமைந்துள்ளது என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். நாட்டில் ஐந்து விடயங்களை வைத்தே ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுக்கு நாடாளுமன்றத்தில் உள்ள 225...
சம்பளம் இல்லாது ஒரு ஆண்டு காலத்துக்கு வேலை செய்வதற்கு அனைத்து அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பிரதமரால் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரத்துக்கு அனைத்து அமைச்சர்களும் இணங்கியுள்ளனர் என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன...
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ளது. பிரதமர் உட்பட அமைச்சர்கள் இதில் பங்கேற்பார்கள். சர்வக்கட்சி அரசாங்கம் அமைந்த பின்னர் நடைபெறும் 2 ஆவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும். இன்றைய தினம்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்றனர். பதவியேற்றவர்களின் விவரம் வருமாறு, 1. டக்ளஸ் தேவானந்தா- கடற்றொழில். 2. பந்துல குணவர்தன- வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர். புதிய அமைச்சரவையில் இ.தொ.கா. பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 13 பேர் அமைச்சர்களாக...
புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்கப்படமாட்டாது – என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே பிரதமர் இந்த தகவலை வெளியிட்டார். அத்துடன், வரப்பிரதாசங்களும் குறைக்கப்படும் எனவும் பிரதமர் அறிவித்தார்....
நாடு தழுவிய ரீதியில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி மாலை 5 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் அமைச்சரவைக் கூடும் என தெரியவருகின்றது. இதன்போது...
அமைச்சு பதவி என்பது மிகப் பெரும் பொறுப்பு வாய்ந்த ஒன்றாகும். எனவே சலுகைகளை எதிர்பார்க்காது நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். – இவ்வாறு இன்று நியமிக்கப்பட்ட புதிய அமைச்சர்களிடம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச...
சவுதி அரேபியாவில் உள்ள பள்ளிகளில் யோகாவை கற்பித்தல் மற்றும் பயிற்சி செய்வதற்கு அந்நாட்டு மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. பள்ளி மாணவ- மாணவிகளின் உடல் நலம் மற்றும் மன நலத்தை மேம்படுத்தும் வகையில் விரைவில் அங்குள்ள...
இலங்கையில் போர்க்குற்றம் நடந்தது என்பதற்கு அரசாங்க அமைச்சர்களே சாட்சியென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர்...
மாதிவெல பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து பத்து அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களை வெளியேற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரச நிர்வாக அமைச்சினால் அறிக்கை சமர்ப்பிப்பதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டதன் காரணமாகவே அமைச்சர்கள் பதவி...
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பிரபுகளின் பயணத்திற்காக வாடகைக்கு பெறப்பட்ட இலகுதர விமானத்துக்கு இலங்கை விமானப்படைக்கு 2000 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. அமைச்சகங்கள் உட்பட 10 அரசு நிறுவனங்கள்...
நாடாளுமன்றத்தின் மின்தூக்கியில் ஏற்பட்ட திடீர்கோளாறு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் 20 நிமிடங்கள் வரை மின்தூக்கியில் சிக்கிக்கொண்டனர். ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
ஓகஸ்ட் மாத சம்பளம் கொரோனா நிதியத்துக்கு! அமைச்சர்கள் அனைவரதும் ஓகஸ்ட் மாத சம்பளத்தை(Minister’s Salary) கொரோனா நிதியத்துக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று மாலைகூடிய அமைச்சரவை பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு...