lockdown

153 Articles
pcr test
செய்திகள்இலங்கை

காரைநகர் திருமண கொண்டாட்டம் – 13 சிறுவர்கள் உட்பட 35 பேருக்கு தொற்று!

அண்மையில் காரைநகர் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி நடத்தப்பட்ட திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களை சுகாதாரப் பரிசோதகர்கள் தனிமைப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில் அவர்களிடம் பெறப்பட்ட மாதிரிகள் யாழ். போதனா மருத்துவமனையில் பி.சி.ஆர்....

iceberg
இலங்கைசெய்திகள்

2 கோடி பெறுமதியான ஐஸ்ஸுடன் ஒருவர் கைது!

தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு வேளையிலும்  சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு – 14 கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்த (வயது–30) இளைஞனே...

wedding scaled
இலங்கைசெய்திகள்

அச்சுவேலி – மணமக்களுக்கு எதிராக வழக்கு!

அச்சுவேலி வடக்கில் இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் சுகாதார விதிமுறைகளை மீறி நிகழ்வு நடைபெற்றுள்ளது என பொலிஸாரால் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் திருமண நிகழ்வில் பங்கேற்றோரை அங்கிருந்து அனுப்பிவிட்டு மணமக்கள்...

corona death
இலங்கைசெய்திகள்

வடக்கில் கடந்த வாரம் மட்டும் தொற்று 4,083 – சாவு 106

வடக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 4 ஆயிரத்து 83 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் 106 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை...

0101010 4 1
இலங்கைசெய்திகள்

தொடர் ஊரடங்கு? – அரசு ஆராய்வு

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்பில் அரசு ஆராய்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நடைமுறையிலுள்ளது....

corona death
இலங்கை

மன்னாரில் மேலும் இரு பெண்கள் கொரோனாவால் சாவு!

மன்னார் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் இரண்டு பெண்கள் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். அதன்படி மன்னார் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 22 ஆக பதிவாகியுள்ளது என...

basil
இலங்கைசெய்திகள்

இவ்வாண்டு 160,000 கோடி நாட்டுக்கு இழப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்றுக் காரணமாக இலங்கை அரசு இந்த வருடம் 1 லட்த்து 60 ஆயிரம் கோடி ரூபா மொத்த வருமானம் இழந்துள்ளது என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச...

sri lanka 58768
இலங்கைசெய்திகள்

போக்குவரத்தில் விசேட திட்டம்!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நிறைவடைவதற்கு முன் பொதுப் போக்குவரத்தில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

2000 rs 677667
இலங்கைசெய்திகள்

2000 ரூபா வழங்கும் திட்டம் நிறைவு

வருமானம் இழந்த குடும்பங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட 2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் முழுமையான நிறைவடைந்து விட்டது என பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமையொழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. இந்தக்...

police 1
இலங்கைசெய்திகள்

விதி மீறல் – கைது 1083

நாட்டில் மேலும் 1083 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

drinak
இலங்கைசெய்திகள்

மதுபானசாலைகள் மூடல் – 16,000 கோடி நஷ்டம்

மதுபானசாலைகள் மூடல் – 16,000 கோடி நஷ்டம் கொரோனா சூழ்நிலை காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் மதுபானசாலைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மதுபானசாலைகள் மூடப்பட்டமை காரணமாக நாளொன்றுக்கு...

hehaliya
செய்திகள்இலங்கை

ஊரடங்கு சட்டம் – மீறின் கடும் நடவடிக்கை!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படுவோருக்கு எதிராக மிகவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபருக்கு இந்த உத்தரவு வழங்கபட்டுள்ளது என சுகாதார அமைச்சர்...

ajith ghgfh
இலங்கைசெய்திகள்

ஊரடங்கு நாளொன்றில் அரசுக்கு 15 பில்லியன் இழப்பு!!

ஊரடங்கு நாளொன்றில் அரசுக்கு 15 பில்லியன் இழப்பு!! அதிகரித்துவரும் கொரோனாப் பரவல் காரணமாக நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது, இந்த ஊரடங்கு நிலைமை காரணமாக நாளொன்றுக்கு அரசுக்கு 15 பில்லியன்...

covi 29
செய்திகள்இலங்கை

யாழில் 24 மணிநேரத்தில் 370 தொற்றாளர்கள்

யாழ்.மாவட்டத்தில் நேற்று மாலையுடனான காலப்பகுதியில் 370 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். பி.சி.ஆர். பரிசோதனை மூலம் 31 பேருக்கும் துரித அன்டிஜென் பரிசோதனை மூலம் 339 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என...

1599582341 president 2
செய்திகள்இலங்கை

தனிமைப்படுத்தல் ஊரடங்கு 13 வரை நீடிப்பு!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை 6 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம், இம்மாதம் 13 ஆம் திகதி அதிகாலை 4.00...

hemantha herath
செய்திகள்இலங்கை

நாட்டை முடக்குவதனால் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது! – சுகாதார அமைச்சு

நாட்டை முடக்குவதனால் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது! – சுகாதார அமைச்சு நாட்டை முடக்குவதனால் மட்டும் கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது, இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது....

WhatsApp Image 2021 09 02 at 13.07.16
செய்திகள்இலங்கை

மரக்கறி வியாபாரிகள் தப்பியோட்டம்!

மரக்கறி வியாபாரிகள் தப்பியோட்டம்! கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி பகுதியில் பயணத் தடைவேளையில் சுகாதார நடைமுறைகளை மீறி வீதியில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டோர் கோப்பாய் பொலிஸாரின் வருகையை கண்டவுடன் விற்பனைசெய்த மரக்கறிகளையும்...

af239faf 4031cebd asela
செய்திகள்இலங்கை

தொடர் ஊரடங்கு? – நாளை அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பான தீர்மானம் நாளை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாத் தொற்று பரவலாக அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தரப்பினராலும் நாட்டை தொடர்ந்தும் முடக்குமாறு கோரிக்கைகள்...

arrest
செய்திகள்இலங்கை

விதிமுறைகளை மீறிய 621 பேர் கைது!

நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 621 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று(01) காலை 06 மணி தொடக்கம் இன்று(02) காலை 06 மணி வரையிலான 24 மணித்தியாலங்களில்...

police
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் – பழக்கடை வியாபாரி மீது வாள்வெட்டு! – மருதனார்மடத்தில் சம்பவம்

யாழ்ப்பாணம் மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு முன்பாகவுள்ள பழக்கடை வியாபாரி மீது வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இராணுவம் பொலிஸ் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது. ஊரடங்கு வேளையில்...