ஒரு காலத்தில் புலம்பெயர்வோரை இருகரம் நீட்டி வரவேற்ற ஜேர்மனியில், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. புலம்பெயர்தலை எளிதாக்க திட்டம் வைத்திருப்பதாக தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கிய ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ், இன்று, ஜேர்மனிக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை...
ஒரு காலத்தில் புலம்பெயர்வோரை இருகரம் நீட்டி வரவேற்ற ஜேர்மனியில், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. புலம்பெயர்தலை எளிதாக்க திட்டம் வைத்திருப்பதாக தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கிய ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ், இன்று, ஜேர்மனிக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை...
ஜேர்மனியில் பொலிசாரை தாக்கிய புலம்பெயர்ந்தோர் ஒருவர், பொலிசார் தாக்கியதைத் தொடர்ந்து மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். ஜேர்மனியின் Mülheim நகரில் அமைந்துள்ள புகலிடக்கோரிக்கையாளர் மையம் ஒன்றில், புலம்பெயர்ந்தோர் ஒருவர், ஊழியர்களைத் தாக்குவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பொலிசார் அங்கு...
ஜேர்மனி அரசு, விவசாயத்துக்கான மற்றும் காடுகளில் மரம் வெட்ட பயன்படுத்தும் இயந்திரங்களை வாங்குவதற்காக அளித்துவந்த வரிச்சலுகைகள் மற்றும் டீசல் மானியத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளதை எதிர்த்து கடந்த மாதம் ஜேர்மன் விவசாயிகள் பெர்லினில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். கடந்த...
கிழக்கு மேற்கு என பிரிந்திருந்த ஜேர்மனி ஒன்றாக இணைய பேச்சுவார்த்தைகள் நடத்தியவரும், நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த ஐரோப்பாவை மீட்க கடும் முயற்சிகள் மேற்கொண்டவருமான பிரபல அரசியல்வாதி ஒருவர் மரணமடைந்துள்ளார். ஏஞ்சலா மெர்க்கலின் அமைச்சரவையில் 2009ஆம்...
உலகின் இரண்டாவது வயதான பெண் மரணம் – இரங்கல் தெரிவிக்கும் உலக மக்கள் உலகின் 2 ஆவது அதிக வயதான பெண்ணும், ஜப்பானின் மிக வயதான பெண்மணியுமான ஃபுசா தட்சுமி உயிரிழந்துள்ளார். மனிதர்கள் அதிகமான ஆயுட்...
எல்லை கட்டுப்பாடுகளை நீட்டிக்கும் ஜேர்மனி செக் குடியரசு, போலந்து மற்றும் சுவிட்சர்லாந்துடனான எல்லைக் கட்டுப்பாடுகளை டிசம்பர் நடுப்பகுதி வரை நீட்டிக்க ஜேர்மனி முடிவு செய்துள்ளதாக பெடரல் உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அறிவித்துள்ளார். முதலில் 10 நாட்களுக்கு...
ஐரோப்பாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதிகள் இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட போதைப்பொருள் பார்சல்களை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது போதைப் பொருட்கள்...
ஜேர்மனியில் குடியுரிமை பெற காத்திருப்போருக்கு அறிவிப்பு ஜேர்மனி நாட்டில் குடியுரிமை பெறுவதையும், இரட்டை குடியுரிமையை அனுமதிப்பதையும் எளிதாக்கும் வகையிலான சட்டம் ஒன்றைக் கொண்டுவர அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், இந்த புதிய சட்டம் அடுத்த...
புலம்பெயர்ந்தோரைக் கடத்தும் இருவர் ஜேர்மனியில் கைது ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் புலம்பெயர்ந்தோரைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த இருவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஜேர்மன் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற தேடுதல்களில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது...
புலம்பெயர்ந்தோரை கடத்தும் கும்பல்: ஜேர்மனியில் இருவர் கைது ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் புலம்பெயர்ந்தோரைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த இருவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஜேர்மன் தலைநகர் பெர்லினில் ஆறு இடங்களிலும், Lower Saxonyயில் எட்டு இடங்களிலும், சுமார்...
ஜேர்மனியில் மதுபோதையில் கப்பல் ஓட்டிய பெண் ஜேர்மனியில், பொருட்களேற்றும் கப்பல் ஒன்றை இயக்கிய பெண் ஒருவர் ஏற்படுத்திய விபத்தால் 1.5 மில்லியன் யூரோ அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் பேஸலிலிருந்து ஜேர்மனியிலுள்ள Karlsruhe என்னுமிடத்துக்கு, சரக்குக்...
ஜேர்மனியில் நீடிக்கப்பட்ட எல்லைக் கட்டுப்பாடு ஒழுங்கற்ற புலம்பெயர்தலையும், ஆட்கடத்தலையும் கட்டுப்படுத்துவதற்காக, எல்லைக்கட்டுப்பாடுகளை ஜேர்மனி பயன்படுத்திக்கொள்ள விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை நேற்று(14) ஜேர்மனி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. அக்டோபர் மாதத்தின் மத்தியில் சுவிட்சர்லாந்து, போலந்து...
ஜேர்மனியில் இருந்து இலங்கை வந்தவர் மரணம் தென்னிலங்கையில் ஹோட்டலில் தங்கியிருந்த ஜேர்மன் பிரஜை ஒருவர் அந்த அறையிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டு சேவை அமைச்சின் அனுமதி கிடைக்கும் வரை உயிரிழந்தவரின் சடலம் பலபிட்டிய...
இஸ்ரேல் காசா போர்ச்சூழலில் ஜேர்மனிக்கு வருகை தரும் முக்கிய புள்ளி துருக்கி நாட்டின் ஜனாதிபதி, அடுத்த வாரம் ஜேர்மனிக்கு வருகை புரிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் காசா போர்ச்சூழலில், ஜேர்மனி இஸ்ரேலுக்கு ஆதரவான கருத்துக்களைத்...
இலங்கைக்கு வரும் ஜேர்மனியின் அதிசொகுசு கப்பல் ஜேர்மனியின் Aida Bella என்ற அதி சொகுசுக் கப்பல் இன்று(09.11.2023) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. குறித்த கப்பலில் 1900 பயணிகள் மற்றும் 730 பணியாளர்கள் வருகை தரவுள்ளனர். 13...
ஜேர்மனியில் கையில் துப்பாக்கியுடன் விமான நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர்: அலறிய பயணிகள் ஜேர்மனியில் உள்ள ஹேம்பர்க் நகர விமான நிலையத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. ஜேர்மனியின் ஹேம்பர்க் நகர விமான...
ஹமாஸ் அமைப்புக்கெதிராக ஜேர்மனி அதிரடி நடவடிக்கை: மற்றொரு அமைப்பு மீதும் தடை ஜேர்மனியில் ஹமாஸ் அமைப்பின் மீது ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, அந்த அமைப்புக்கு ஆதரவு தெரிவிப்போர் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட...
ஜேர்மன் ரயில் நிலையம் ஒன்றில் பரபரப்பை ஏற்படுத்திய குண்டு: கமெராவில் சிக்கியுள்ள காட்சி ஜேர்மன் ரயில் நிலையம் ஒன்றில் கையெறி குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம், ஜேர்மனியின் பிராங்க்பர்ட் ரயில்...
காசாவில் மணிப்பூர் சம்பவம்: உறுதி செய்த இஸ்ரேல் காசாவில் மணிப்பூர் சம்பவம் போன்று இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகளின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. கொலைசெய்யப்பட்ட இளம்பெண் இஸ்ரேல் படையைச்...