இன்று மட்டும் 2,428 பேருக்கு தொற்று!! இலங்கையில் இன்று இதுவரை 2 ஆயிரத்து 428 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 34 வீதத்தால் அதிகரித்துள்ளது என இலங்கை மருத்துவ...
மேலும் ஒரு லட்சம் பைஸர் – நாட்டை வந்தடைந்தன இலங்கைக்கு மேலும் ஒரு லட்சம் பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் இன்று அதிகாலை இந்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை...
வாரத்தின் ஏழு நாள்களும் கொவிட் சோதனை!! வாரத்தின் ஏழு நாள்களும் காலை, மாலை நேரங்களில் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் அன்டிஜென் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகளை பொதுமக்கள் வழங்க முடியும் என வைத்தியசாலையின் பணிப்பாளர்...
கனடாவில் விரைவில் இடைக்கால தேர்தல்!! இடைக்கால பொதுத்தேர்தலொன்றுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார். செப்டம்பர் 20 ஆம் திகதி இந்த பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. திட்டமிடப்பட்ட பொதுத்தேர்தலுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னதாக இந்தத் தேர்தல்...
3 லட்சம் முதியவர்கள் தடுப்பூசி ஏற்றவில்லை! – சன்ன ஜயசுமன தெரிவிப்பு நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இதுவரை எவ்வித தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளவில்லை என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்....
கொழும்புக்குள் வராதீர்கள் – மாநகர மேயர் கோரிக்கை அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வேறு எந்த காரணங்களுக்காகவும் கொழும்பு நகரத்துக்குள் பிரவேசிக்காதீர்கள். இவ்வாறு ஏனைய மாகாணங்களில் உள்ள மக்களுக்கு கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க கோரிக்கை...
பயணத் தடையை மீறுவோர் கைதாவர்- அஜித் ரோகண எச்சரிக்கை!! மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறுபவர்கள் கைதுசெய்யப்படுவார்களென பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்கள் பயணிக்கும் வாகனங்களும் கையகப்படுத்தப்படும்...
அமைச்சரவையில் திடீர் மாற்றம்!! அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, அமைச்சரவை அமைச்சர்களாக 7 பேர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்....
திருமண பதிவுகளுக்கு மாத்திரம் அனுமதி!!! திருமண பதிவுகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படுமெனவும் திருமண நிகழ்வுகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். திருமண பதிவுகளை...
நாட்டை முடக்க பின்வாங்கப் போவதில்லை-சன்ன ஜயசுமன!! நாட்டில் முடக்க நிலையை அமுல்படுத்துவதற்கு சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புத்துறையின் உத்தியோகபூர்வமான ஆலோசனை கிடைக்குமாயின், அதனை நடைமுறைப்படுத்த தாம் பின்நிற்கப்போவதில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். கொழும்பில்...
ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் பிணையில் விடுவிப்பு!! 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மைத்துநர் மொஹமட் ஷியாப்தீன் இஷ்மத் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான...
கொடிகாமத்தில் 23 பேருக்கு தொற்று உறுதி! கொடிகாமம் சந்தையில் இன்றைய அன்டிஜென் பரிசோதனையில் இதுவரை 13 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொடிகாமம் சந்தையில் நேற்றுமுன்தினம் 17 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையிலும் சந்தை தொடர்ந்தும் இயங்க...
காபூலில் எஞ்சியுள்ளோரை மீட்க படைகளை அனுப்புகிறது பரிஸ் – 625 ஆப்கானியர்களுக்கும் தஞ்சம் பாதுகாப்புக் கூட்டத்துக்குப் பின் மக்ரோன் இன்றிரவு விசேட உரை காபூல் நகர பிரெஞ்சுத் தூதரகம் விமான நிலையத்திற்கு மாற்றம் காபூல் நகரைச்...
மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துக! – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து! கொவிட் நோய்த்தொற்று மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், அதன் பரவலைக் கட்டுப்படுத்த சமூகத்தில் பொதுமக்கள் நடமாட்டத்தை 80 – 90 சதவீதம் வரை...
ஆண்டர்ஸனைக் கடும் வார்த்தைகளால் திட்டிய கோலி!! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 12ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியானது தற்போது...
அனைத்து அலுவலகங்களும் மறு அறிவித்தல் வரை பூட்டு!! நாளை முதல் ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றன. ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து பொதுமக்கள் சேவைகளும் மறு...
கொரோனாத் தொற்று – முக்கிய நகரங்கள் முடக்கம்!! அநுராதபுரம்-கெக்கிராவ நகரத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று முதல் வரும் 27ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து...
வீடுகளிலுள்ள தொற்றாளர்கள் அவதானத்துடன் செயற்படுக!!-ரஞ்சித் பட்டுவன்துடாவ கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி தற்போது வீடுகளில் உள்ளவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று சுகாதார மேம்பாட்டு பணிமனையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்தார். கொரோனா...
‘உஷ்..கொண்டாட்டம்’ என்னை விமர்சித்தவர்களுக்கான பதில் – முகமது சிராஜ் “விக்கெட் வீழ்த்திவிட்டு நான் உதட்டில் விரல் வைத்து “ உஷ்” என்ற ரீதியில் நான் கொண்டாடுவது என்னை விமர்சித்தவர்களுக்காகவும், வெறுப்பாளர்களுக்காகவும்தான். அவர்கள் வாயை அடைக்கத்தான் இந்த...
5000 தொற்றாளர்கள் வீடுகளில்!!!!! இலங்கையில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேல் மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி மாவட்டங்களிலும் வீடுகளில் சிகிச்சை வழங்கும் நடைமுறை...