டொலர் பயன்படுத்தி வீடுகளை கொள்வனவு செய்யும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு 10 வீதம் சலுகை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது. இதன்படி நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்படும் நடுத்தர...
எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்யும் போது டொலர்களை செலுத்தி எரிவாயுவை ஓடர் செய்யும் முறை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வெளிநாடுகளில் இருப்பவர்கள்...
மின் கட்டணத்தை டொலரில் செலுத்தினால் சலுகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டம் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. நாட்டில் டொலரின் கையிருப்பை அதிகரிப்பதன் நோக்கில் மின் கட்டணத்தை டொலரில் செலுத்தினால் 1.5...
கடந்த வெள்ளிக் கிழழையுடன் (05) ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகித அறிக்கையில் இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது....
அமெரிக்க டொலரில் (USD) பணம் செலுத்துவோருக்கு வரிசையற்ற எரிபொருள் அனுமதி அட்டை வழங்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பரிந்துரைத்துள்ளார். சுற்றுலாப் பயணிகள், புலம்பெயர் பணியாளர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை...
இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 298 ரூபாய் 99 சதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களில் அடிப்படையில் இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவை ஹனுமானுடன் ஒப்பிட்டு , மகாநாயக்க தேரரிடம் முறைப்பாடு முன்வைத்துள்ளார் முன்னாள் அமைச்சரும், பிவிருது ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில. “ ஹனுமான் தனி ஆளாக இலங்கையை கொளுத்தி அழித்ததுபோல,...
நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் உட்பட வெளிநாடுகளில் உள்ள சில தூதரகங்களையும், உப தூதரகங்களையும் மூடுவதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. டொலர் தட்டுப்பாடு மற்றும் செல்வீனங்களைக் குறைத்தல் உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது....
நாட்டில் டொலரின் பெறுமதியை மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி டாலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. நாட்டின் முன்னணி வங்கிகளின் நாணயமாற்று விகிதங்கள் அடிப்படையில் டொலரின் விற்பனை பெறுமதி உயர்வடைந்துள்ளது. மக்கள் வங்கி,...
டொலரின் விற்பனை விலை 260 ரூபாவாக அதிகரித்துள்ளது. மத்திய வங்கியால் இன்றையதினம் ந்யாயமாற்றுவீதம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 260 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தோழரின் கொள்முதல் பெறுமதி 250 ரூபாவாக...
நாட்டில் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், டொலரின்...
நாடு முழுவதுமுள்ள உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டு வருகின்றன என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவிக்கையில், நாட்டில் பரவலாக எரிவாயு மற்றும்...
சமையல் எரிவாயு சிலிண்டர்களுடன் 3 கப்பல்கள் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட நிலையில் டொலர் இல்லாததால் சிலிண்டர்களை இறக்கமுடியாதுள்ளதாக லிற்றோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனால் கடந்த முதலாம் திகதி முதல் நாட்டில் எந்த பிரதேசத்திற்கும் சமையல் எரிவாயு...
ரஷ்யாவிடமிருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை கோரியுள்ளது என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மசகு எண்ணெய், எரிவாயு மற்றும் மேலும் சில பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவே மேற்படி கடன் கோரப்பட்டுள்ளது....
சர்வதேசத்துடன் பேச்சு நடத்தி, டொலர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். திஸ்ஸமஹாராம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...
நாட்டில் 10 நாட்களுக்கு மட்டுமே பெற்றோல் கையிருப்பில் உள்ளது என வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் நிதி நெருக்கடி...
சுங்கத் திணைக்களத்தின் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். சந்தையில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு...
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாட்டால் காகித இறக்குமதியும் குறைந்துள்ளது. இந்த நிலையில் அச்சுத் தொழிலும் நலிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் புத்தக அச்சிடும் பணியும் முடங்கியுள்ளது. இதேவேளை, புத்தகங்களை அச்சிடுவதற்கான காகிதத்தின் விலை சுமார் 150...
Viagra generika welches sicher und seriГ¶s Im Allgemeinen gilt der Gebrauch von Sildenafil als sicher, kein Problem: Im Monsterzeug-Shop haben wir ausgefallene PrГsente recherchiert, lГuft das...
பாரிய எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கை மின்சார சபைக்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு டீசல் மற்றும் எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் கையிருப்புக்கு ஏற்ப டீசல் மற்றும் எரிபொருளின் அளவு...