8 15
உலகம்செய்திகள்

உலகின் மர்மம் நிறைந்த நாடு எங்கு உள்ளது தெரியுமா!

Share

உலகின் மர்மம் நிறைந்த நாடு எங்கு உள்ளது தெரியுமா!

வடகொரியா (North Korea) நாடானது மிகவும் மர்மம் நிறைந்த நாடாக பார்க்கப்படும் நிலையில் அதேபோல் இன்னொரு நாடும் மர்மம் நிறைந்த நாடாக இருக்கின்றது.

வடகொரியாவின் சர்வதிகார ஆட்சி முறையினாலேயே மர்மம் நிறைந்த நாடாக பார்க்கப்படுகின்றது.

அந்தவகையில், மத்திய ஆசியாவில் ஆப்கானிஸ்தானுக்கு மேற்பகுதியில் உள்ள துருக்மெனிஸ்தான் (Turkmenistan) எனும் நாடும் எளிதில் செல்ல முடியாத அல்லது மர்மம் நிறைந்த நாடாக இருந்து வருகிறது.

1925 முதல் 1991 வரை சோவியத் ஒன்றியத்தில் ஒரு பகுதியாக இருந்த துருக்மெனிஸ்தான், 1991-ல் சோவியத் ஒன்றியம் சிதைவு பெற்றபோது தனி நாடாக மாறியது.

அன்று முதல் அங்கு சர்வாதிகார ஆட்சி தான் நடைபெற்று வருகிறது.

துருக்மெனிஸ்தான் நாடு, பெரும்பான்மையாக மார்பிள் கல்லால் கட்டப்பட்டுள்ளதோடு இங்கு தங்க கட்டடங்களும் இருக்கின்றன. இதில், இந்த நாட்டின் தலைநகரமான அஷ்கபாத், 4.5 மில்லியன் சதுர மீட்டர் தூரத்தில் 543 வெள்ளை மார்பிள் கட்டடங்கள் கொண்டு 2013-ம் ஆண்டு உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.

இந்த நாட்டிற்கு செல்ல தற்போதும் கூட கொரோனா பரிசோதனை கட்டாயமாக இருப்பதோடு விசா பெறுவதும் மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது.

Share
தொடர்புடையது
us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...

kuwait airport
உலகம்

ஈரானின் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டது குவைத் விமான நிலையத்தின் சேவைகள்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில்...

VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...

New Wave Of Attacks Iran That Lasted Seven Hours
உலகம்

அமெரிக்காவின் ஏழு மணிநேர தாக்குதல் – ஈரானின் ஏழு வீரர்கள் பலி.

ஈரானின் தென்கிழக்கு நகரமான பம்பூரில் உள்ள இராணுவத் தளத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களில்...