வடகொரிய அதிபரின் அறிவிப்பால் பரபரப்பு போருக்கு தயாராகுமாறு வடகொரிய (North Korea) அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) தெரிவித்துள்ளமை கொரிய தீப கற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங்...
சீனாவின் திட்டத்தை அம்பலப்படுத்திய மைக்ரோசொப்ட் உலகம் முழுவதும் இந்தியா உட்பட 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தேர்தல் நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கபடுகின்ற நிலையில் சீனா தேர்தல்களுக்கு இடையூறு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தோடு,...
வடகொரியாவிலிருந்து ரஷ்யாவிற்கு வந்து குவிந்த ஆயுதங்கள் வட கொரியா கடந்த ஆண்டு முதல் ரஷ்யாவிற்கு சுமார் 7,000 கொள்கலன்கள் அடங்கிய வெடிபொருட்கள் மற்றும் பிற இராணுவ உபகரணங்களை அனுப்பியுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக,...
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி 5 கோடியை இழந்த இளைஞர் தென்னிலங்கை பகுதியில் கையடக்கத் தொலைபேசி மூலம் வீடியோ கேம்களுக்கு அடிமையாகி ஐந்து கோடி ரூபாயை இழந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். கொரியாவிற்கு வேலைக்காக...
நாய்களை வளர்க்க கூடாது! ஆனால் இறைச்சி உண்ணலாம் – அதிரடி தடை விதித்த நாடு வட கொரியாவில் நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகொரியர்கள் செல்லப்பிராணிகளாக நாய்களை வளர்க்க, வைத்திருக்க பியோங்யாங் (Pyongyang)...
அமெரிக்காவே இலக்கு: சர்வதேசத்தை திரும்பிப் பார்க்கவைத்த வடகொரியாவின் நகர்வு அமெரிக்கா, தென்கொரியாவை அழிக்கும் போர்த்திறனை உருவாக்க வேண்டும் என வடகொரிய இராணுவத்துக்கு அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
ஆயுதங்களுக்கு பதில் உணவு : வடகொரியா ரஷ்யா‘டீல்’அம்பலம் வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்க ரஷ்யா தயாராக இருப்பதாகவும், அந்த ஆயுதங்களுக்கு ஈடாக வடகொரியாவுக்கு உணவு வழங்கவும் விருப்பம் தெரிவித்துள்ளது. வடகொரியா தனது இராணுவத்திற்கு முன்னுரிமை அளிப்பதால்...
வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் பதற்றம் வடகொரியா தனது தொடர் ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்திவருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் தங்களது பாதுகாப்பு கருதி தென்கொரியாவும், ஜப்பானும் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர்...
வட கொரிய ஜனாதிபதிக்கு புடின் வழங்கிய பெறுமதியான பரிசு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது உள்நாட்டு தாயாரிப்பு கார் ஒன்றினை வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு பரிசாக வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முக்கிய அறிவிப்பு இந்த ஆண்டுக்கான கொரிய மொழி பரீட்சை தொடர்பில் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவிவரும் விண்ணப்பப்படிவம் போலியானது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. கொரிய அரசாங்கத்தினால் இது தொடர்பான...
கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வடகொரியா எறிகணைகள் வீச்சு கொரிய தீபகற்பத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில் எறிகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா, மீண்டும் கடல்வழி எறிகணை சோதனைகளை...
தென் கொரிய கடற்பகுதியில் சரமாரியாக ஏவுணை தாக்குதல் நடத்திய வடகொரியா! வடகொரியா மேற்கு கடற்கரையில் இருந்து பல ஏவுகணைகளை தென்கொரிய கடற்பகுதியில் ஏவியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. தென் கொரியா நாடானது ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்த...
மற்றுமொரு உலகப்போருக்கு வழிவகுக்கும் வடகொரியா தென்கொரியாவைத் தனது முதன்மை எதிரி நாடாக வடகொரியா அறிவித்துள்ள நிலையில், இதனால் அங்கே மிகவும் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், தென்...
கடலுக்கு அடியில் அணு ஆயுதத்தை சோதனை செய்த வடகொரியா வட கொரியா, தென் கொரியா நாடுகளுக்கு இடையிலான மோதலால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகின்ற நிலையில் வடகொரியா நீருக்கடியில் அணு ஆயுதத்தை சோதனை...
“சுப்ரீம் பீபிள்’ஸ் அசெம்பிளி” எனும் வட கொரிய பாராளுமன்றத்தில் கிம் உரையாற்றினார். அதில் தென் கொரியாவுடனான உறவு குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது கிம் கூறியதாவது: தென் கொரியாதான் எங்கள் முதல் எதிரி. ஒரு வேளை...
கோவிட் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்திருந்த வடகொரியா தனது நட்பு நாடான ரஷ்யாவுக்கு முதன்முதலில் அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2019ஆம் ஆண்டு சீனாவில் உருவான கோவிட் தொற்று பின்னர்...
தென் கொரியாவிற்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியை நோக்கி வடகொரியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில், நேற்று (05.1.2023)...
தென் கொரியாவிற்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியை நோக்கி வடகொரியா ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளது. வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில், இன்று காலை...
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிராக வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன், தன் நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா கூட்டணிக்கு எதிராக வடகொரியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த சபதம் ஏற்றுள்ளார் கிம் ஜாங்...
இந்த ஆண்டில் (2024) ஆண்டில் மேலும் 3 ராணுவ உளவு செயற்கைக்கோள்களை ஏவ உள்ளதாக வடகொரியா ஜனாதிபதி கிம்ஜாங் உன் தெரிவித்துள்ளார். அணு ஆயுதங்கள், நவீன ஆளில்லா போர் உபகரணங்களை கட்டமைத்து மிகப்பெரிய போர் பதிலடி...