2 19
உலகம்செய்திகள்

இந்திய-பாகிஸ்தான் பதற்றங்களுக்கு மத்தியில் சமரசத்துக்கு முயலும் இரண்டு நாடுகள்

Share

சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் இந்தியாவின் தலைநகர் புதுடில்லிக்கு சென்றுள்ளார்.

ஈரான் வெளியுறவு அமைச்சர் நேற்று புதன்கிழமை புதுடில்லிக்கு சென்று, திரும்பிய சில மணித்தியாலங்களில், சவூதியின் வெளியுறவு இணையமைச்சர் அடெல் அல்-சு{பைர், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்துள்ளார்.

காஸ்மீரின் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவுக்கும்; பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்துள்ள பதற்றத்தை அடுத்தே, சவுதி அரேபியாவின் அமைச்சர் இந்த திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்தநிலையில், சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சருடன் இன்று சிறப்பான சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது என்று தகவல் மாத்திரமே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சில் இருந்து வெளியாகியுள்ளது.

எனினும் பயங்கரவாதத்தை உறுதியாக எதிர்கொள்வதில் இந்தியாவின் கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொண்டதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...