8 16
இந்தியாஉலகம்செய்திகள்

தமிழ் மண்ணில் இருப்பதுபோல் உணர்கிறேன்- சிகாகோவில் தமிழக முதல்வர் ஸ்டாலின்

Share

தமிழ் மண்ணில் இருப்பதுபோல் உணர்கிறேன்- சிகாகோவில் தமிழக முதல்வர் ஸ்டாலின்

சிகாகோவில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்க கலைவிழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.

தமிழகத்தில் தொழில் துறைக்கான முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார்.

தமிழகத்திற்க்கான முதலீடுகளை ஈர்க்க ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் நாடுகளுக்கு சென்றுள்ள அவர் தற்போது அமெரிக்கா சென்றுள்ளார்.

தமிழ்நாட்டிற்க்கான தொழில் முதலீடுகளை ஈர்த்துவிட்டு செப் 14ஆம் திகதி திரும்பி வரும் வகையில் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் சிகாகோவில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்க கலைவிழாவில் பங்கேற்று உரையாற்றியுள்ளார்.

அவர் கூறியதாவது..,
“அமெரிக்க வாழ் தமிழர்களின் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் என்று தோன்றுகிறது.

தமிழகத்தில் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் எப்படி இருக்குமோ, அதைப்போல அல்ல அதை விட மிக சிறப்பாக இந்த நிகழ்ச்சி உள்ளது.

அமெரிக்க வாழ் தமிழர்களுடன் இருப்பது தமிழ் மண்ணில் இருக்க கூடிய உணர்வை தருகிறது” என்றார்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...