8 32
உலகம்செய்திகள்

ரஷ்ய எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க ஏவுகணைகள்

Share

ரஷ்ய எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க ஏவுகணைகள்

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உள்ள பொறியியல் உபகரணங்களை அழிப்பதற்காக உக்ரேனியப் படைகள் அமெரிக்கா தயாரித்த HIMARS ஏவுகணைகளை பயன்படுத்துவதாக அந்நாட்டு இராணுவம் கூறுகிறது.

உக்ரேனிய இராணுவம் வெளியிட்ட சிறப்பு டெலிகிராம் பதிவில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் 6 ஆம் திகதி 28-35 கிலோமீட்டர்கள் வரை முன்னேறி மேற்கு ரஷ்யாவில் ஒரு பெரிய தாக்குதலை நடத்தியதில் இருந்து, உக்ரைன் தமது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் உக்ரைன் மீது ரஷ்யா கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

எனினும் குர்ஸ்க் பிராந்தியத்தில் அமெரிக்கா தயாரித்த ஆயுதங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக அந்த நாடு நேரடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை,

அதே நேரத்தில் அதன் கொள்கைகள் மாறவில்லை என்றும், ரஷ்யாவின் தாக்குதல்களில் இருந்து உக்ரைன் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது என்றும் கூறப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...