9 27
இலங்கைசெய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக நாடாளுமன்றுக்கு பிரவேசிக்கும் கரு பரணவிதான

Share

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக நாடாளுமன்றுக்கு பிரவேசிக்கும் கரு பரணவிதான

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுன்ற உறுப்பினர் தலதா அத்துகோரளவின் இடத்துக்கு கரு பரணவிதான நியமிக்கப்படவுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் கட்சியின் பட்டியலின் அடிப்படையில் அவருக்கு அந்த இடம் கிடைக்கவுள்ளது.

முன்னதாக தலதா அத்துகோரள தமது பதவியை விட்டு விலகுவதாக இன்று(21) அறிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிரிந்து செயற்படுவதன் காரணமாகவே தாம் தமது பதவியை விட்டு விலகுவதாக அவர் அறிவித்திருந்தார்.

இதற்கிடையில் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கட்சி மாறல்களும், அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்படி அலி சாஹிர் மௌலானாவுக்கும், வடிவேல் சுரேஸூக்கும் அமைச்சு பதவிகள் கிடைத்துள்ளன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...